அழகப்பா பல்கலைகழகத்தில் நாம் படித்தM.phil,SSp.course ஆனது ஊக்க ஊதியம் பெற தகுதி உண்டா அழகப்பா பல்கலைக்கழகம் வழங்கப்பட்ட RTI பதில் :
மூன்றாம் பருவ பாடத்திட்டம் முடிவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விழாக்கள்.,ஆண்டு விழாக்கள் நடத்தக்கூடாது :
TN POLICE EXAM MODEL QUESTION PAPER 2018 | 6 MODEL QUESTION PAPER FOR GOOD MARKS:
TN POLICE EXAM MODEL QUESTION PAPER 2018
- PC EXAM 80 Model GK Questions Paper-30-Click Here
- PC EXAM 100 Model Commerce Questions Paper-13 Click Here
- PC EXAM 200 Model GK Questions Paper-25 Click Here
- PC EXAM SI Model Question Paper-34 Click Here
- PC EXAM SI Model Questions Paper-32 Click Here
- PC EXAM 100 Model GK Questions Paper-5-Click Here
தேர்வு முறைகேடு புகாரில் 16 மாணவர்களுக்கு,'செக்':
பிளஸ் 2, மொழிப்பாடம் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக
இருந்தும், திருச்சி மாவட்டத்தில், 13 மாணவர்கள் காப்பி அடித்து
பிடிபட்டனர்;கடலுாரில், மூன்று தனித் தேர்வர்கள் சிக்கியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், தமிழ்
உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், காப்பி
அடித்தல், 'பிட்' வைத்திருத்தல் போன்ற முறைகேடுகளில், 10 பேர் சிக்கினர்.
இவர்களில் ஆறு பேர், பள்ளிக்கு வராமல் படித்து, தேர்வில் பங்கேற்ற, தனித்
தேர்வர்கள்.
Friday, 2 March 2018 *வழக்கு தொடுத்த 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பலன்கள் வழங்க அரசாணை:
🌟அரசாணை (நிலை)எண்
;146-19.06.2012 01.06.88 முன்
இடைநிலை /தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் /நடுநிலை தலைமை ஆசிரியர் பணியில்
சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு நிலை ,சிறப்பு நிலை கோரி வழக்கு தொடரப்பட்டது
.அதில் அரசின் நிதிபற்றாகுறையினால் வழக்கு தொடுத்தது தீர்ப்பாணை பெற்ற 260
ஆசிரியர்களுக்கு மட்டும் பணபலனை பெற வெளியிட்ட அரசாணை!!!*