சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள்
எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை
மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
சிறந்தமுறையில் வளர்க்கப்படும்
குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன
அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை
உருவாக்கக்கூடியவை.
1. இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக்
குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு.
எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும்
வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம்
சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.
விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக்
குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஷத்தை முறிக்கும் அளவுக்கு
மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும்
உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும்
எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக்
கொள்வது மிகவும் நல்லது.
மிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
How to link your Aadhaar with PAN by sending an sms in Tamil?
ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
அதற்கு முக்கியமாகப் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கையில் வைத்து இருக்க வேண்டும்.
ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் விதமாக
வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் புதிய முறையை அறிமுகம்
செய்துள்ளது
எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க ‘UIDPAN space 12
digit Aadhaar Space 10 digit PAN' வடிவத்தில் தகவலை உருவாக்கி 567678
அல்லது 56161 எண்ணிற்கு அனுப்புவதன் மூலமாக எளிதாக இணைத்துவிடலாம்.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் - அதிகாரி தகவல்
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும்
மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து
ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.www.tnsc-ert.org என்ற இணையதளத்தில்
பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை
பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது.30-ந் தேதி வரை விண்ணப்பிக்க
வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ரிஷபம்
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப்
போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு
மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால்
மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
"இராமநாதபுரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்"
ஜிஎஸ்டி வரி என்றால் என்ன? நுகர்வோருக்கு லாபமா? முழு விளக்கம்
ஜிஎஸ்டி வரி, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பல்வேறு
வரிமுறைகள் குறைக்கப்பட்டு ஒற்றை வரிமுறைக்கு தேசம் தன்னை
தயார்ப்படுத்திக்கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த ஒரு தெளிவு தொழிலதிபர்களுக்கு மட்டுமின்றி, சாமானிய மக்களுக்கும் தேவைப்படுகிறது.
பணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்தகுதி உண்மை தன்மை
வேண்டும் என்று நாளது தேதி வரை எவ்வித ஆனையும் வெளியிட வில்லை என்று
P&R dept RTI கடிதம்
மருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க
வேண்டியது இல்லை என்னும் அரசாணை இருந்தும் தலைமை ஆசிரியர்களும் ,
எழுத்தர்களும் இதனை ஏற்க மறுப்பது ஏன் ??
ஆசிரியர்களுக்கு
மட்டுமே மருத்துவ விடுப்புக்கு இணையான ஈட்டிய விடுப்பு நாட்கள்
கழிக்கப்படுகிறது . நான் அறிந்த வரை வேறு எந்த அரசுத் துறையினருக்கும் இது
போன்ற இழப்பு இல்லை .. மருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய
விடுப்பு நாட்களை கழிக்க வேண்டியது இல்லை என்னும் அரசாணை இருந்தும் தலைமை
ஆசிரியர்களும் , எழுத்தர்களும் இதனை ஏற்க மறுப்பது ஏன் ??