வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Deputy Chief Engineer
பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்,
அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக
தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
பணியிடங்கள் :
Deputy Chief Engineer பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுக வயது வரம்பு :
விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
கல்வித்தகுதி :
அரசு
அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Civil பாடப்பிரிவில் BE/ B.Tech
இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 12 வருடங்கள் வரை
அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
ஊதிய விவரம்:
குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள்
வரும் 10.08.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு
தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official PDF Notification – https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Dy.CE.pdf.pdf