Skip to content

தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 21.02.2014 அன்று காலை 10மணிக்கு நடைபெற உள்ளது: