Skip to content

TNPTF - தூத்துக்குடி மாவட்டத்தில் - இரவு 11.30க்கு CEO மற்றும் DEEO உடன் நடைபெற்ற பேச்சுவாத்தை..

தூத்துக்குடி மாவட்டத்தில் 09.02.2018 காத்திருப்புப் போராட்டம் மாவட்ட அமைப்பின் 11அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு 11.30 மணி வரை வீரஞ்செறிந்த போராட்டமாக நடைபெற்றது இரவு 11.30 மணிக்கு CEO,DEEO ஆகியோர் TNPTF உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்..