தூத்துக்குடி மாவட்டத்தில் 09.02.2018 காத்திருப்புப் போராட்டம் மாவட்ட
அமைப்பின் 11அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு 11.30 மணி வரை
வீரஞ்செறிந்த போராட்டமாக நடைபெற்றது இரவு 11.30 மணிக்கு CEO,DEEO ஆகியோர்
TNPTF உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்..