Skip to content

10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து.

Cancellation of order to hire 10 thousand employees through private.kalvikural

10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார். தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் நாளையே வழக்கை வாபஸ் பெற்றால் உடனே 10 ஆயிரம் பேருக்கு பணி தரப்படும் என கூறியுள்ளார்.