Skip to content

தமிழக அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள Counsellor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு:

 

தமிழக அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள Counsellor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு Psychology துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, தஞ்சாவூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Counsellor

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Psychology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://thanjavur.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://thanjavur.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.