தேசிய தேர்வு முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேசிய தேர்வு முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NTA
காலியிடங்கள்: குரூப் பி பிரிவில்- 18 ,குரூப் பி பிரிவில் -24, குரூப் சி பிரிவில் -16.
கடைசி தேதி: மார்ச் 16 வரை நீட்டிப்பு.
பணி இடங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.