Skip to content

NTA-இல் 58 காலியிடங்கள்.. மார்ச்-15 வரை நீட்டிப்பு.. உடனே போங்க.!!

 


தேசிய தேர்வு முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேசிய தேர்வு முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NTA

காலியிடங்கள்: குரூப் பி பிரிவில்- 18 ,குரூப் பி பிரிவில் -24, குரூப் சி பிரிவில் -16.

கடைசி தேதி: மார்ச் 16 வரை நீட்டிப்பு.

பணி இடங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.