Skip to content
Showing posts with label bank job. Show all posts
Showing posts with label bank job. Show all posts

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..


பாங்க் ஆப் இந்தியா வங்கியில் (BOI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Faculty, Office Assistant, Attendant & Watchman பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி மற்றும் திறமை படைத்தோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவலைகளை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

Faculty, Office Assistant, Attendant & Watchman ஆகிய இவ்விரு பணிகளுக்கும் 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுமான வயது வரம்பு தகவல்களை அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

பதிவு செய்வோர் 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview/ Presentation மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.03.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. ரிசர்வ் வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி

பணி: OFFICE ATTENDANTS

மொத்த காலியிடங்கள்: 841

தகுதி: 10-ம் தேர்ச்சி

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 மற்றும் 10

இந்தப்பணிக்கு www.rbi.org.in. என்ற ரிசர்வ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2021

மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR) காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR -CCMB)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 25

பணி : Gr. II (1) / Technician

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சுற்றுச்சூழல், Health Safety போன்ற துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.30,263 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ccmb.res.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.03.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.ccmb.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ICICI வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

ICICI வங்கியில் காலியாக உள்ள முழு நேர பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 04.03.2021 முதல் 05.03.2021 வரை நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 21 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

இளங்கலை/ முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BE/ MBA விண்ணப்பிக்க தகுதி இல்லை.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 04.03.2021 முதல் 05.03.2021 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும் முன் தங்களுடைய Bio Data உடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தேதி: 04.03.2021
நேரம்: காலை 10 மணி
இடம்: Dexter Academy, 50/2A 1st Floor, Madurai Road, Opp. to Honda SHowroom, Virudhunagar - 626 001

தேதி: 05.03.2021
நேரம்: காலை 10 மணி
இடம்:Lathamathavana Engineering College, Katha Mathavan Nagar, Near Alagarkovil Perumal Temple, Kidaripatti, Madurai

 

ரிசர்வ் பேங்கில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு.!!

RBI அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Attendant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Online Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : RBI

பணியின் பெயர் : Office Attendant

கல்வித்தகுதி : 10th

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Online Test

மொத்த காலிப்பணியிடம் : 841

கடைசி நாள் : March 15, 2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?. மாதம் ரூ.26,508 சம்பளத்தில். ரிசர்வ் வங்கியில் வேலை.!!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?. மாதம் ரூ.26,508 சம்பளத்தில். ரிசர்வ் வங்கியில் வேலை.!!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Office Assistant.
காலி பணியிடங்கள்: 841
பணியிடம்: நாடு முழுவதும்
வயது: 18 - 25
சம்பளம்: ரூ.26,508
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.450
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 15.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்

SBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.!!!

SBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எஸ்பிஐ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 9.5% வட்டி வீதத்தில் 14 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதன் மூலம் குழந்தைகளின் திருமண செலவு, கனவு இல்லம் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை உதவியாக இருக்கும். இதன்படி மிகவும் குறைவு.

இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை. இதற்கு எந்த ஒரு உத்திரவாதம் மற்றும் பாதுகாப்பு தேவை இல்லை. இந்தக் கடனை பெறுவதற்கு எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் இது பற்றிய தகவல்களுக்கு 7208933142 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். EMI வசதியும் உள்ளது.