Skip to content

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..


பாங்க் ஆப் இந்தியா வங்கியில் (BOI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Faculty, Office Assistant, Attendant & Watchman பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி மற்றும் திறமை படைத்தோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவலைகளை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

Faculty, Office Assistant, Attendant & Watchman ஆகிய இவ்விரு பணிகளுக்கும் 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுமான வயது வரம்பு தகவல்களை அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

பதிவு செய்வோர் 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview/ Presentation மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.03.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.