TNPTF - தூத்துக்குடி மாவட்டத்தில் - இரவு 11.30க்கு CEO மற்றும் DEEO உடன் நடைபெற்ற பேச்சுவாத்தை..
தூத்துக்குடி மாவட்டத்தில் 09.02.2018 காத்திருப்புப் போராட்டம் மாவட்ட
அமைப்பின் 11அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு 11.30 மணி வரை
வீரஞ்செறிந்த போராட்டமாக நடைபெற்றது இரவு 11.30 மணிக்கு CEO,DEEO ஆகியோர்
TNPTF உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்..
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாலும் பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு-மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு!!!
DSE - ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுஇயக்குநர் உத்தரவு.ப்பி வைக்குமாறு
ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி*- REGARDING TAX STATEMENT :
ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி
இந்த நிதியாண்டில் (2017-18) பிப்ரவரி'2018
மாதத்தில் சம்பள பட்டியலுடன் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO),
இங்கு பணிபுரியும் அனைவருக்கும் வருமான வரி கணக்கிட்டு, பிப்ரவரி மாத
ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது எனச் சான்று வழங்கினாலே போதும்
எனவும், IT படிவங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை எனவும் விருதுநகர் மாவட்ட
கருவூல அலுவலர் திரு.ஜே.மரிய ஜோசப் அவர்கள் வாய்மொழியாக நேற்று (07-02-2018) எங்களிடம் [ நான் (S.செந்தில்குமார்),
S. மனோகர்,
ப.ஆ.(கணிதம்), அமேநிப, தியாகராஜபுரம், P.செல்வக்குமார்,ப.ஆ.(கணிதம் &
பள்ளிப் பிரதிநிதி), அமேநிப, தியாகராஜபுரம், ஜாரட் ஜோஸ் ப.ஆ.(கணிதம்
& முன்னாள் வட்டப் பொறுப்பாளர், தநா உமேபபஆகழகம்) , அஉநிப, தெற்கூர்,
மற்றும் திரு. R.இராஜா மணி மு.க.ஆ. (வேதியியல் & TNPGTA விருதுநகர்
கல்வி மாவட்ட தலைமையிடத்துச் செயலர்) அமேநிப, தியாகராஜபுரம்] தெரிவித்தார்.