Skip to content

B.E பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு. மத்திய அரசில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

மத்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant public prosecutor, assistant professor, lecturers, assistant director.
காலிப்பணியிடங்கள்: 249.
வயது: 40க்குள்.
கல்வித்தகுதி: B.E, B.Tech, Degree in Law, MBBS.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.25 (sc,st,ph, women's விண்ணப்பிக்க கட்டணம் இல்லை).
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 11.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரியா நீங்க? மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபிசர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.23 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Technical Officer - 01
  • Scientific Assistant - 01

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி :

Technical Officer - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Scientific Assistant - Computers, Electronics, Electronics & Communication, Electronics & 

Instrumentation Engineering போன்ற துறைகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Technical Officer - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Scientific Assistant - 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,202 முதல் ரூ. 23,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் மார்ச் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

வேலை, வேலை, வேலை!! தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட், SRF, JRF உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 4ம் தேதியன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகம், தஞ்சாவூர் (IIFPT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant மற்றும் Food Analyst

மொத்த காலிப் பணியிடம் : 15

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி, பி.எச்டி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://iifpt.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் 08.03.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR) காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR -CCMB)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 25

பணி : Gr. II (1) / Technician

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சுற்றுச்சூழல், Health Safety போன்ற துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.30,263 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ccmb.res.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.03.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.ccmb.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், உதவி வேதியியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 230 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.70 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)

மொத்த காலிப் பணியிடம் : 230

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :

  • Assistant Engineer - 200
  • Assistant Chemist - 30

கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள், முதுநிலை வேதியியல் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.1,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NTPC நிறுவனத்தில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.ntpccareers.net/ என்ற இணையதளம் மூலம் 10.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.03.2021 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இதர விண்ணப்பாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ntpccareers.net அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

ICICI வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

ICICI வங்கியில் காலியாக உள்ள முழு நேர பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 04.03.2021 முதல் 05.03.2021 வரை நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 21 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

இளங்கலை/ முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BE/ MBA விண்ணப்பிக்க தகுதி இல்லை.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 04.03.2021 முதல் 05.03.2021 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும் முன் தங்களுடைய Bio Data உடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தேதி: 04.03.2021
நேரம்: காலை 10 மணி
இடம்: Dexter Academy, 50/2A 1st Floor, Madurai Road, Opp. to Honda SHowroom, Virudhunagar - 626 001

தேதி: 05.03.2021
நேரம்: காலை 10 மணி
இடம்:Lathamathavana Engineering College, Katha Mathavan Nagar, Near Alagarkovil Perumal Temple, Kidaripatti, Madurai

 

டிகிரி முடித்தவர்களுக்கு.. இந்திய ராணுவத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Technical Graduate Course .

காலி பணியிடங்கள்: 740.

பணியிடம்: நாடு முழுவதும் .

வயது: 20 - 27.

கல்வித்தகுதி: B.E, B.TECH, M.sc.

சம்பளம்: ரூ.56,100 - ரூ.1, 77, 500.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Technician III, Project Technician II, Project Technical Officer, Project Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: ICMR NIRT

பணியின் பெயர்: Project Technician III, Project Technician II மற்றும் Project Technical Officer, Project Assistant.

பணியிடங்கள்: 25

ஊதிய விவரம்: குறைந்தபட்சம் ரூ.17,000/- முுுதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை

கடைசி தேதி: 10.03.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் 10.03.2021 & 11.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisement_for_various_post_under_TNTBPS_0.pdf

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 50 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Post Doctoral Fellow, Project Fellow

மொத்த காலியிடங்கள்: 50

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

ஊதியம்: ரூ.18,000 - ரூ.55,000/-

கல்வித் தகுதி: Ph.D, M.Sc, Master Degree, PG, MA

அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Chennai 600 005,

மின்னஞ்சல் முகவரி: c3section.uom@gmail.com

தேர்வு முறை: Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.03.2021

Official PDF Notification – https://www.unom.ac.in/webportal/uploads/appointments/Requirment%20Theme%203_20210226133724_58026.pdf

ரிசர்வ் பேங்கில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு.!!

RBI அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Attendant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Online Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : RBI

பணியின் பெயர் : Office Attendant

கல்வித்தகுதி : 10th

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Online Test

மொத்த காலிப்பணியிடம் : 841

கடைசி நாள் : March 15, 2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

மாத ஊதியம் ரூ.1,16,200/.. சென்னை சிப்காட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மாத ஊதியம் ரூ.1,16,200/.. சென்னை சிப்காட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

சென்னையில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உதவி பொறியாளர் பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: Chennai SIPCOT

பணியின் பெயர்: Assistant Engineer

பணியிடங்கள்: 05

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை

ஊதிய விவரம்: குறைந்தபட்சம் ரூ.36,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,200/- வரை

கடைசி தேதி: 20.03.2021


விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு.. 365 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..

TNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு.. 365 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவையில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு 05.02.2021 முதல் 04.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPSC

பணியின் பெயர்: Agricultural Officer (Extension)

பணியிடங்கள்: 365

வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 30 வரை

கல்வித்தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri) முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: ரூ.37700-ரூ.119500/-

தேர்வு கட்டணம்: ரூ. 200/-

முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-

கடைசி தேதி: 04.03.2021

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 05.02.2021 முதல் 04.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Steno - Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி :

ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியே கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, முதுநிலைப் பட்டம், பி.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.nihfw.org/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 08.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதர விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nihfw.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ITI தேர்ச்சி போதும். மாதம் ரூ.56,900 சம்பளத்தில். இந்திய கடற்படையில் வேலை.!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Tradesman mate
காலி பணியிடங்கள்: 1,159.
கல்வித்தகுதி: ITI தேர்ச்சி.
வயது வரம்பு: 18 முதல் 25 வரை.
சம்பளம்: ரூ.56,900 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 7

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு https://www.jionindiannavy.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. எல்லைப்புற சாலை அமைப்பில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!


எல்லைப்புற சாலைகள் அமைப்பில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி:Draughtsman, Supervisor Store, Radio Mechanic.

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம்: வெவ்வேறு வித ஊதியங்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5

மேலும் விவரங்களுக்கு https://www.bro.gov.in

பொறியியல் பட்டதாரியா நீங்க? மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபிசர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.23 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Technical Officer - 01
  • Scientific Assistant - 01

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி :

Technical Officer - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Scientific Assistant - Computers, Electronics, Electronics & Communication, Electronics & Instrumentation Engineering போன்ற துறைகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Technical Officer - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Scientific Assistant - 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,202 முதல் ரூ. 23,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் மார்ச் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

10ம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகத்தின் (TNSTC) திருநெல்வேலி அலுவலகத்தில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Mechanic (Motor Vehicle) காலியிடங்களுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம்.

காலிப்பணியிடங்கள் :

Mechanic (Motor Vehicle) பணிக்கு என 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபத்சம ரூ.9,500/- முதல் அதிகபட்சம் ரூ.9,500/- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6038d2288efcd770230ba048

 

இந்திய உணவு துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

 

இந்திய உணவு கழகம் Food Corporation Of India இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை தங்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பினை பகிர்ந்துள்ளது. ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம் . மேலும் இப்பணிகளுக்கான விரிவான அறிவிப்பும் இந்த படிவத்தில் இணைக்க பட்டுள்ளது.

துறையின் பெயர்: Food Corporation Of India

பதவிகள்: Assistant General Manager, Medical Officer

வயது வரம்பு: அதிகபட்சம் 35

ஊதியம்: 50,000 - 1,80,000

விண்ணப்ப கட்டணம்: 1000

விண்ணப்பிக்கும் தேதி: 01-03-2021

கடைசி நாள்: 31-03-2021

Official PDF Notification – https://www.recruitmentfci.in/assets/category_I/FCI%20Cat%20I%20Advt%20English.pdf

Apply Online – https://www.fci.gov.in/

வேலைவாய்ப்பு: "மாத சம்பளம் ரூ.40 ஆயிரம்". ஏர் இந்தியா விமானத்தில் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

வேலைவாய்ப்பு: "மாத சம்பளம் ரூ.40 ஆயிரம்". ஏர் இந்தியா விமானத்தில் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ளதாக இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் :

Senior Officer Flight Safety Grade M 2 பதவிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 35 வயது வரை

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி : BE/ B.Tech தேர்ச்சி

Flight safety/ Engineering Department துறைகளில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ.40,000/- வரை

மேலும் கிளிக் செய்ய கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Official Notification - https://careers.airindiaexpress.in/job-description/?url=senior-officer-flight-safety-grade-m-2-mumbai-air-india-express-ltd-mumbai-3-to-8-years-250221002061

இண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..


மேற்கு மத்திய ரயில்வேயில் மொத்தம் 165 பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நியமனங்கள் ஃபிட்டர், வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்), எலக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர், செயலக உதவியாளர் (ஆங்கிலம்), பெயிண்டர் (பொது), தச்சு, பாலம்பர், டிராஃப்ட்மேன் (சிவில்), மெக்கானிக் டீசல், மெக்கானிக் டிராக்டர், ஆபரேட்டர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு trade apprentices பணிகளுக்கு ஆட்கள் செய்யப்படுகின்றனர்.


இந்த பணிகளுக்கு மார்ச் 1 முதல் மார்ச் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. இந்த பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வு எதுவும் இருக்காது. இந்த ஆட்சேர்ப்பு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு தகுதி உருவாக்கப்படும். இந்த தகுதியின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர் www.rrccr.com க்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 வது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : குறைந்தபட்சம் 15, அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில், ஓபிசி பிரிவுக்கு மூன்று ஆண்டுகள், எஸ்சி / எஸ்டி வேட்பாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

உதவித்தொகை: விதிகளின்படி வழங்கப்படும்.

தேர்வு முறை

வேட்பாளர்கள் தேர்வு 10 மதிப்பெண்கள் மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் செய்யப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் இருக்காது.

விண்ணப்ப கட்டணம் - ரூ .170

ஆர்வமுள்ள வேட்பாளர்கள் www.mponline.gov.in ஐப் பார்வையிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.