தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை
தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் மருத்துவக் கவுன்சிலுக்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.