*இன்றைய ஜேக்டோ - ஜியோ கூட்ட முடிவுகள்* 22.08.2017 அன்று ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள அனத்து ஆசிரியர்களும், தலைமைச்செயலகம் முதல் கிராம பஞ்சாயத்து அலுவலகம் வரை, தமிழகத்தில் குமரி முதல் கோட்டை வரை ஸ்தம்பிக்கும் அளவில் மிக பிரமாண்டமான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு தாலுக்கா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டுள்ளது.