"கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்"
நகர்புறங்களில்
30 க்கு குறைவாகவும் , கிராமப்புறங்களில் 15க்கு குறைவாகவும் உள்ள மேல்
நிலைப்பள்ளிகளை உடனடியாக மூட பள்ளிக்கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அதிரடி
உத்தரவு...