தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சி யோடு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 வயது முதல் 40 வயது வரை
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க கடைசி நாள்
30.09.2020
மேலும் விவரங்களுக்கு