Skip to content

சென்னை கன்டோன்மென்ட் ஆணையத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

 சென்னை கன்டோன்மென்ட் ஆணையத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

சென்னை கன்டோன்மென்ட் ஆணையத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

சென்னை செயல்படும் மத்திய அர கட்டுப்பாட்டில் உள்ள கன்டோன்மென்ட் ஆணையத்தில் காலியாக உள்ள Midwife பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28.09.2020 இறுதி நாள் என்பதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திறமையான விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கான தகுதி வரம்புகளை ஆராய்ந்து அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Cantonment Board, Chennai
பணியின் பெயர் Midwife
பணியிடங்கள் 01
கடைசி தேதி 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் : Midwife
காலியிடங்கள் :

Midwife பணிக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

12th Std/ Diploma in Auxiliary Nursing Mid Wifery Course தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தோர் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Written Test
  • Skill Test
தேர்வு கட்டணம் :

தேர்வு எழுத விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.09.2020 அன்றுக்குள் (05.10.2020 – Remote Areas) தங்களின் விண்ணப்பப் படிவத்தை The Chief Executive Officer, Cantonment Board, North Parade Road, St. Thomas Mount, Chennai – 600 016 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.