Skip to content

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து 12-ம் தேதி முதல்வர் அறிவிப்பார்.: அமைச்சர் செங்கோட்டையன் :

 senkottaian

 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் 12-ம் தேதி முதல்வருடன் ஆலோசித்த பிறகு ஆன்லைன் வகுப்பு அல்லது டி.வி மூலம் கல்வி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.