2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு பணி !!!
இந்திய போட்டி ஆணையம் (CCI) ஆனது தகுதியான பட்டம் பெற்ற இந்திய குடிமக்களாக இருக்கும் விண்ணப்பதாரிகளை அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அழைக்கிறது. CCI ஆணையத்தில் காலியாக உள்ள Additional Director General, Joint Director General, Deputy Director General, and others இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | CCI |
பணியின் பெயர் | Additional Director General, Joint Director General, Deputy Director General, and others |
பணியிடங்கள் | 13 |
கடைசி தேதி | 17.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
CCI வேலைவாய்ப்பு :
CCI ஆணையத்தில் Additional Director General, Joint Director General, Deputy Director General, and others பணிகளுக்கு 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
CCI வயது வரம்பு :
அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
CCI கல்வித்தகுதி :
Additional Director General, Joint Director General and Deputy Director General :
- விண்ணப்பதாரர்கள் அகில இந்திய சேவைகள் அல்லது மத்திய சிவில் சர்வீசஸ் குழு ‘ஏ’ அல்லது அதற்கு சமமான அதிகாரியாக இருக்க வேண்டும்.
- Law/ Economics/ Commerce/ Business Administration with finance & accounts ஆகியவற்றில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Dy. Director General (CS), Asstt. Director General (CS) and Office Manager (CS) :
விண்ணப்பதாரர்கள் analogous post/grade வகிப்பவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
CCI ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.53,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.
CCI தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதலில் Short List செய்யப்படுவார்கள். பின்னர் அவர்கள் Interview அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 17.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.