Skip to content

அரசு உதவி பெறும் கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் !!

 

அரசு உதவி பெறும் கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் !!

தமிழகத்தின் வேலூர் மாவட்ட வாணியம்பாடி நகராட்சியில் செயல்படும் அரசு உதவி பெறும் இஸ்லாமியக் கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் டைப்பிஸ்ட், கிளெர்க் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த பட்டதாரிகளிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Islamiah College
பணியின் பெயர் Assistant Professor 
பணியிடங்கள் Various
கடைசி தேதி 07.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பேராசிரியர் காலிப்பணியிடங்கள் :

இஸ்லாமியக் கல்லூரியில் Business Administration, Commerce, Computer Science, Biotechnology போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் நிரந்தர பணியிடத்திற்கு காலியிடங்கள் உள்ளது. மேலும் டைப்பிஸ்ட், கிளெர்க் பணிகளுக்கும் காலியிடங்கள் உள்ளன.

இஸ்லாமியக் கல்லூரி பணிகள் கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் Business Administration, Commerce, Computer Science, Biotechnology பாடப்பிரிவுகளில் இளங்கலை/முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • டைப்பிஸ்ட், கிளெர்க் பணிகளுக்கு ஏதேனும் ஒரு தேர்ச்சியுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
பேராசிரியர் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 07.12.2020 அன்றுக்குள் கல்லூரியின் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை புகைப்படம் மற்றும் சரியான சான்றிதழ்களுடன் நேரிடையாகவோ/ தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.