Skip to content

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் துறையில் 17 காலியிடங்கள் அறிவிப்பு :

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் பணிகள் 2021: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் துறையில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்

நிறுவனம் / துறையின் பெயர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ்
துறையின் வகை:TN Jobs
மொத்தம் பணியிடங்கள்:17
பணியின் பெயர்:டிரைவர், கிளார்க் & அலுவலக உதவியாளர்
இடம்: கரூர்
தொடக்க நாள்: 14-01-2021
கடைசி நாள்: 10-02-2021

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .


பணியின் பெயர் மொத்தம் பணிகள்
அலுவலக உதவியாளர் 10
பதிவு எழுத்தர் 3
ஜீப் டிரைவர் 4

கல்வி தகுதி .


பணியின் பெயர்கல்வி தகுதி
அலுவலக உதவியாளர் 8 வது பாஸ் 
பதிவு எழுத்தர் 10 வது பாஸ் 
ஜீப் டிரைவர் 8 வது தேர்ச்சி + 5 வருட அனுபவம் 

வயது வரம்பு .

பணியின் பெயர்வயது வரம்பு
அலுவலக உதவியாளர் 30 ஆண்டுகள் வரை
பதிவு எழுத்தர் 30 ஆண்டுகள் வரை
ஜீப் டிரைவர் 30 ஆண்டுகள் வரை

தேர்வு செய்யும் முறை .

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்


பணியின் பெயர்சம்பளம்
அலுவலக உதவியாளர் மாதத்திற்கு ரூ .15,700 முதல் ரூ .50,000 வரை
பதிவு எழுத்தர் மாதத்திற்கு ரூ .15,900 முதல் ரூ .50,400 வரை
ஜீப் டிரைவர் மாதத்திற்கு ரூ .19,500 முதல் ரூ .62,000 வரை

விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:

  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.