Skip to content

தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்". அரசு சத்துணவுத் துறையில் வேலை..!!

தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்". அரசு சத்துணவுத் துறையில் வேலை..!!

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 17

கல்வித்தகுதி : தமிழில் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்

முன்னுரிமை : சமையலர் பணியில் அனுபவம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயது வரை

18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : சமையலர் - ரூ.15700/- முதல் 50,000/- மற்றும் பிற படிகள்

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

கடைசி தேதி : 18.01.2021

மேலும் கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/12/2020122319.pdf