Skip to content

Aadhar | இந்திய ஆதார் துறையில் வேலைவாய்ப்பு : தகுதி உள்ளவர்கள் எப்படி விண்ணப்பிக்கிலாம் | விவரம் உள்ளே..

இப்பணிகளுக்கு சேரவிரும்புவோர் சட்டம், மனிதவள மேம்பாடு, நிதி, திட்டமிடுதல் மற்றும் அதனை சரிபார்த்தல் போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட தகுதி பெற்றவர்கள் UIDAI Official Notification Details & Application Form 1,UIDAI Official Notification Details & Application Form 2, UIDAI Official Notification Details & Application Form 3 என்ற இணையத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஜூலை 16 ஆம் தேதிக்குள் அறிவிப்பில் வெளியாகியுள்ள இந்த முகவரிக்கு Address (Bengaluru): Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 3rd Floor, South Wing, Khanija Bhavan, No. 49, Race Course Road, Bengaluru 560001



Address (Guwahati): Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, Block-V, 1 st Floor, Housefed Complex, Dispur, Guwahati -781006

Address (Mumbai): Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400 005 அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் ஆகியவற்றின் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 படிகளில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்திய ஆதார் துறையின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை பணியில் இருக்க முடிவும். ஒரு வேளை பணிகளின் தேவையினை பொறுத்து 5 ஆண்டுகள் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இது மட்டுமின்றி டெல்லியில் Senior Analyst பணிக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு B.E/B.Tech in Computer Science Engineering /IT/Electronics & Communications Engg/MCA பட்டப்படிப்பினை முடித்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியுள்ள நபர்கள் UIDAI Official Notification Details & Application Form ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து மே 26 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கும் எழுத்துத் தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் போன்றவை நடத்தப்படவுள்ளது.