Skip to content

சென்னை மாநகராட்சியில் வேலை.. 27.5.2021 அன்று நேர்காணல்.. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.!!!


சென்னை மாநகராட்சியில் கொரோனா பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள, கல்வித்தகுதி உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: மருத்துவ அலுவலர்

தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு .

நேர்காணல் நடைபெறும் நாள்: 27. 5.2021.

நேரம்: காலை 10 - மாலை 5 வரை.

தேர்வு செய்யப்பட்டவர்கள் 28.05.2021 அன்று பணியில் சேர வேண்டும்.