Skip to content

தமிழகத்தில் அரசு வேலை. "மாதம் ரூ. 26,000 சம்பளம்". உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழகத்தில் அரசு வேலை. "மாதம் ரூ. 26,000 சம்பளம்". உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைகள் (TNSCPS). Programme Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Tamilnadu State Child Protection Society)

பதவி : Programme Officer

கல்வித்தகுதி : Graduate, Post Graduate

சம்பளம் மாதம் ரூ.26250/

வயது வரம்பு : 40 முதல் 62 வயது வரை

பணியிடம் : சென்னை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள் :8 ஜனவரி 2021

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

முகவரி :
The Commissioner/Secreta ry,
State Child Protection Society,
Department of Social Defence,
No.300, Purasawalkam High Road,
Kellys, Chennai - 600 010.
Phone:.044 - 26421358.

மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை பார்க்கவும்.

https://cms.tn.gov.in/sites/default/files/announcement/scps_PO_281220.pdf

Aided Vacancy - Wanted Asst Professor.

 Aided Vacancy - Wanted Asst Professor.

D.K.M COLLEGE FOR WOMEN CAUTONOMOUS) (Affiliated to Thiruvalluvar University) 57, D.K.M.College Road, Sainathapuram, Vellore-632 001. WANTED LADY ASSISTANT PROFESSOR for Appointment with Qualification as per latest UGC Norms & UGC salary for the following ÁIDED Courses Community Most Backward Classes and Denotified Communities SI. No. Subject No. of Posts 1 Maths 1 Zoology Backward Classes (Other than Backward Class Muslims) 2 Maths General Turn 4 Physical Geņeral DirectressEssential Qualifications PG Marks above 55% with SLET/SET/NET (or) Ph.D. for SI.No.4 -M.P.Ed., with SLET/SET/NET (or) Ph.D. Send Resume with Mobile number on or before 18-01-2021 with Two sets of Xerox copies of all certificates as hard copies by Registered post only and not by any other mode to THE SECRETARY, D.K.M.College for Women (Autonomous) 57, D.K.M.College Road, Vellore-632 001.

Wanted Teachers, Asst Professors etc...

Sri Krishna Matriculation Hr.Sec., School Pennadam, Cuddalore District. is Now LOTUS INTERNATIONAL SCHOOL (CBSE Curriculum) PENNADAM-606 105. Applications are invited from qualified and experienced Teachers with CBSE experience from any district and state for the following positions for the session beginning 2021 - 22. Trained KG Teachers and Montessori Teachers Trained Primary Teachers for Lower and Upper Primary Classes for all Subjects COORDINATORS for KG and Primary Divisions Anglo-Indian Teachers We offer Attractive Remuneration Accommodation and Food will be provided for deserved candidates • Excellent Verbal and Written English is required. Short-listed candidates will be requested to appear for a Pre-liminary Virtual Înterview. Please apply with a detailed CV / Resume & Photograph to: lotusinternationalschool2021@gmail.com or WhatsApp the CV to +91 89404 27301, not later than 12th Jan 2021 FOR QUERIES, PLEASE CONTACT: +91 89404 27301

IMG_20210103_103237

IMG_20210103_104552

IMG_20210103_104621

IMG_20210103_104709

IMG_20210103_104743

IMG_20210103_104816

IMG_20210103_104844

IMG_20210103_104957



ரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் ! கடைசி தேதி 09.01.2021:


ரயில்வே  வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் !

தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பித்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தென் மேற்கு ரயில்வே துறை
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 1004
கடைசி தேதி 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:

Apprentice பதவிக்கு மொத்தம் 1004 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentice வயது வரம்பு:

Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 24 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

ரயில்வே பணிகளுக்கான ஊதியம்:

Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

ரயில்வேயில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வேயில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

மின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- கடைசி தேதி 04.01.2021:

 
மின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- கடைசி தேதி	04.01.2021:

மின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/-

புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 04.01.2021 வரை வரவேற்க்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் புதுச்சேரி மின்சாரத் துறை
பணியின் பெயர் ஜூனியர் இன்ஜினியர்
பணியிடங்கள் 42
கடைசி தேதி 04.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
புதுச்சேரி மின்சாரத் துறை காலிப்பணியிடங்கள்:

ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஜூனியர் இன்ஜினியர் வயது வரம்பு:

04.01.2021 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

JE மாத சம்பளம்:

Junior Engineer – ரூ.33,000/-

ஜூனியர் இன்ஜினியர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech முடித்த ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்சாரத் துறை பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 04.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021:கடைசி தேதி 05.01.2021

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021:கடைசி தேதி	05.01.2021
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020\1

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) தற்போது உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNJFU
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 22
கடைசி தேதி 05.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNJFU காலிப்பணியிடங்கள் :

Assistant Professor பணிகளுக்கு என 22 காலிப்பணியிடங்கள் உள்ளது.

TNJFU கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் B.F.Sc முடித்து முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.57,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,82,400/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக்கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.2000/-
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 05.01.2021 அன்றுக்குள் பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் – 611002 முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF I

Official Notification PDF II

 

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.90 ஆயிரம்!!

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.90 ஆயிரம்!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள தோட்டக்கலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.90 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தோட்டக்கலை உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி : Horticulture, Floriculture பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.22,000 முதல் ரூ.90,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 486

எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.236

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லது www.nlcindia.com எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

வேலைவாய்ப்பு: "மாதம் 1,00,000 சம்பளம்". சென்னையில் மத்திய அரசு வேலை..!!

வேலைவாய்ப்பு: "மாதம் 1,00,000 சம்பளம்". சென்னையில் மத்திய அரசு வேலை..!!

சென்னையில் செயல்படும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: ECHS

பணியின் பெயர் : Doctor, Driver, Lab Technician, Attendant, Clerk & more

பணியிடங்கள்: 83

வயது வரம்பு :ம் 35- 40 வரை.

மத்திய அரசு பணிகள் - கல்வித்தகுதி :

Medical Officer - MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Dental Officer - BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician & Lab Assistant - B.Sc/Diploma (MLT) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Physiotherapist - B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist - B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Dental A/T/H - Diploma (Dental Hygienist Course) தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Officer-In-Charge - ஓய்வு பெற்ற Defence Office ஆக இருக்க வேண்டும்.

Driver - 8வது தேர்ச்சியுடன் LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Chowkidar - 8வது தேர்ச்சி பெற்றால் போதுமானது.

Female Attendant & Safaiwala - தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

Clerk - Any Degree தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

IT Network - Diploma/Certificate(IT Networking) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : ரூ.16,800/- முதல் ரூ.1,00,000/- வரை

ECHS தேர்வு செயல்முறை : Written Exam/ Interview

கடைசி தேதி : 10.01.2021

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.01.2021 அன்றுக்குள் ECHS, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600009 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்களுக்கு கீழ்காணும் லிங்க்கில் சென்று பார்க்கவும்.

https://echs.gov.in/img/down/appl_echs_form.pdf

மேலும் தகவல்களுக்கு கீழ்க்காணும் அறிவிப்பைப் பார்க்கவும்

https://www.echs.gov.in/img/adv/ADV%20CHENNAI.pdf

தொழில், வணிகத் துறையில் உதவி இயக்குநர், உதவிக் கண்காணிப்பாளர் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:

தொழில் மற்றும் வணிகத் துறையில் உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளின் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்துத் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

''தொழில் மற்றும் வணிகத் துறையில் உதவி இயக்குநர் (தொழில்நுட்பப் பிரிவு) மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் (வேதியியல் பிரிவு) ஆகிய பதவிகளுக்கு, எழுத்துத் தேர்வு ஜனவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பாகத் தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் 5 மாவட்டங்களில் 13 தேர்வுக் கூடங்களில் நடத்தப்படுகிறது. ஜனவரி 10-ம் தேதி முற்பகலில் மட்டும் 5 மாவட்டங்களில் 5 தேர்வுக் கூடங்களில் நடத்தப்படுகிறது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army)

மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

p style="text-align: justify;">வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Soldier General Duty, Soldier Technical, Soldier Clerk / Store Keeper Technical, Soldier Tradesman

கல்வித்தகுதி:Matric / 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது: 171/2 முதல் 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அறிவிப்பை பார்க்கவும் .

விண்ணப்பக் கட்டணம்: இல்லை .

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

'மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021'.. 'இந்த நல்ல வாய்ப்பை தவற விடாதீர்கள்'..

'மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021'.. 'இந்த நல்ல வாய்ப்பை தவற விடாதீர்கள்'..

மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET)

மேலாண்மை: மத்திய அரசு

பணி: Junior Research Fellow (JRF)

மொத்த காலிப்பணியிடம்: 1

வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

M.Sc (Physics / Materials Science/ Nanotechnology/ Chemistry / Polymer Science) அல்லது M.E/M.Tech (Materials Science & Engineering/ Nanotechnology/ Polymer Nanotechnology /Plastic Engineering)

தேர்வு முறை: Written Exam/ Interview

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை larpmadmin@larpm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 13.01.2021 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Download Application Form - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/CIPET-job-vacancy-in-tamil-tamilyugam-news.docx

Download Notification Pdf - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/CIPET-job-vacancy-in-tamil-tamilyugam-news1.pdf

Official Site - https://www.cipet.gov.in/job-opportunities/

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருக்கீங்களா. "நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெடில்" சூப்பர் வேலை..!!

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருக்கீங்களா. "நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெடில்" சூப்பர் வேலை..!!

 கம்பெனி : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்

வேலை நேரம்: பொதுவான நேரம்

கல்விதகுதி: தொடர்புடைய துறையில் 10 வது / ஐடிஐ / இளங்கலை பட்டம் / ஐ.சி.டபிள்யூ.ஏ / ஐ.சி.ஏ.ஐ.

இருப்பிடம்: இந்தியா முழுவதும்

வயது வரம்பு: 27 வயது முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுதப்பட்ட சோதனை அல்லது வர்த்தக சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யும் செயல்முறை.

சம்பளம்:: Rs. 12,000 - Rs. 1,15,000

வேலை வகை: SUPT (JOT), ஆபரேட்டர் (கொதிகலன்), ஆய்வக உதவி ஜூனியர் கணக்காளர்

இணையதளம்: https://jobs.getlokalapp.com/apply/?id=1892707

முதுகலை ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் - கடைசி தேதி 05.01.2021:

முதுகலை ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் - கடைசி தேதி 05.01.2021:

 முதுகலை ஆசிரியர் தேவை

நிரந்தர பணியிடம்

 பதவி               : PG-ASST 

கல்வித்தகுதி: M.SC.,B.Ed

 சம்பளம்.     :36900-116600

 இன சுற்று:  பொது

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இன்றையிலிருந்து (31.12.2020) விண்ணப்பங்கள் 7 நாட்களுக்குள் வந்து சேரவேண்டும்.

குடியாத்தம் நேஷனல் நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பணிபுரிய கல்வித்தகுதி உள்ள பொது இனத்தை சேர்ந்த கீழ் குறிப்பிடப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு (ஆண்/பெண்) இரு பாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலை ஆசிரியர் தேவை

       Click Download

  நிரந்தர பணியிடம். ஆகவே உடனே விண்ணப்பிக்கவும்.

நன்றி ஆசிரியர்களே!


நமது கல்வி ஆசிரியர்கள்

 KALVI ASIRIYARKAL வலைதளத்தில் பத்தாம் வகுப்பிற்கு தேவையான 10,11-th & 12-th Stand Revised New Syllabus Study Materials, Guides, 10th Standard public exam Question Papers, 10th Public Exam Answer Key, Slow Learners Materials, 10th Minimum Materials போன்றவற்றை பகிர்ந்து வருகிறோம்.


Class : ALL CLASS   


Subject : ALL SUBJECTS    


Medium : Tamil / English Medium   


File Type : PDF   

வேலைவாய்ப்பு: மத்திய ரயில்வேயில் வேலை. கை நிறைய சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க..!!

வேலைவாய்ப்பு: மத்திய ரயில்வேயில் வேலை. கை நிறைய சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க..!!

கம்பெனி : மத்திய ரயில்வே, பைக்குல்லா பிரிவு

வேலை நேரம்: பொதுவான நேரம்

கல்விதகுதி::முதுகலை / எம்.டி / டி.என்.பி / எம்.எஸ் / அதற்கு சமமானவர்

இருப்பிடம்: வாக்-இன் - மும்பை

மொத்த காலியிடங்கள்: 06

நடை பெரும் தேதி: 06.01.2021

வயது விவரங்களுக்கு அறிவிப்பை சரிபார்க்கவும்.

சிஆர் வேலைகளுக்கான தேர்வு செயல்முறை: வாக்-இன்-நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
இணையதளம்: https://jobs.getlokalapp.com/apply/?id=1884202

தமிழ்நாடு வருவாய் துறையில் வேலை :

 

தமிழ்நாடு வருவாய் துறையில் வேலை

தமிழ்நாடு வருவாய் துறை பணிகள் 2020: தமிழ்நாடு வருவாய் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு வருவாய் துறையில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்


நிறுவனம் / துறையின் பெயர்: தமிழ்நாடு வருவாய் துறை
துறையின் வகை:TN Jobs
மொத்தம் பணியிடங்கள்:பல்வேறு
பணியின் பெயர்:டிரைவர்
இடம்: தமிழ்நாடு
தொடக்க நாள்: 26-12-2020
கடைசி நாள்: 11-01-2021

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .



பணியின் பெயர் மொத்தம் பணிகள்
டிரைவர் 02


கல்வி தகுதி .



பணியின் பெயர்கல்வி தகுதி
டிரைவர் 8 வது பாஸ் 


வயது வரம்பு .



பணியின் பெயர்வயது வரம்பு
டிரைவர் 18 முதல் 35 ஆண்டுகள் வரை


தேர்வு செய்யும் முறை .



விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்



பணியின் பெயர்சம்பளம்
டிரைவர் மாதத்திற்கு ரூ .19,500 முதல் ரூ .62,000 வரை


விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:


  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • அதிகாரபூர்வ அறிவிப்பு: DOWNLOAD

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021:
 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

மொத்த காலியிடங்கள்: 80
வேலை செய்யும் இடம்: திருவண்ணாமலை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Overseer/Junior Drafting Officer

கல்வித்தகுதி: Diploma in civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை: www.tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 
•https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/12/2020120996.pdf

•https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/12/2020120996.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றலாம் வாங்க!


ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றலாம் வாங்க!

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பொது மேலாளர் மற்றும் நிதி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மேலாளர் (டெக்னிக்கல்)

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்தவர்கள், வணிகவியல், கணக்கியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,400 முதல் ரூ.67,000 மாதம் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதோடு, அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

DGM (HR &Admn.)-I A,

National Highways Authority of India,

Plot No: G - 5&6, Sector - 10,

Dwarka, New Delhi - 110075.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் வழியில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 15.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

வேலைவாய்ப்பு: "ரூ.1,12,400 மாத சம்பளம்".. தமிழக அரசு வேலை ரெடி..!!

வேலைவாய்ப்பு: "ரூ.1,12,400 மாத சம்பளம்".. தமிழக அரசு வேலை ரெடி..!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- வேலூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை வரைதொழில் அலுவலர், கண்காணிப்பாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 16

கல்வித் தகுதி : டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி

வயது வரம்பு :35 வயதுவரை

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை

கடைசி நாள் : 08.01.2020

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு 08.01.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், வேலூர் மாவட்டம் - 632 009

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://vellore.nic.in/notice_category/recruitment/ அல்லது

https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/12/2020120947.pdf

மேலும் அதிகரப்பூர்வ தகவல்களை பார்க்க. https://vellore.nic.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்யவும்.

தூத்துக்குடியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு.!!

தூத்துக்குடியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு.!!

VOC Port அதிகாரபூர்வ இணையதளத்தில் Executive Engineer (Civil) காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.E/B.Tech கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Thoothukudi) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : VOC Port

பணியின் பெயர் : Executive Engineer (Civil)

கல்வித்தகுதி : B.E/B.Tech

பணியிடம் : Thoothukudi

காலியிடங்கள் : 06

தேர்வு முறை : Interview

சம்பளம் : 20,600 - 46,500/- Per Month

கடைசி நாள் : 25.01.2020

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பித்தார் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Ex.Engr%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

வேலைவாய்ப்பு: டிகிரி படித்திருந்தால் போதும்."மாதம் 20,000 சம்பளம்". தமிழகத்தில் அரசு வேலை..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலாண்மை: தமிழக அரசு

மாதச் சம்பளம் :ரூ. 20,000/-

கல்வித் தகுதி :ஏதாவது ஒரு டிகிரி, கணிணியில் தேர்ச்சி

வயது வரம்பு :45 வயது வரை

தேர்வு முறை :நேர்முகத்தேர்வு

கடைசி தேதி : டிசம்பர்31

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnscb.org/wp-content/uploads/2020/12/TNSCB_HFA_Steno-cum-assistant-Notification_2020-Chennai-Circle-II-2.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.