Skip to content

தமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

தமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

MOEF அதிகாரபூர்வ இணையதளத்தில் Accountant, Stenographer & UDC காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.E/ Diploma கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamil Nadu, West Bengal, Uttarakhand & Meghalaya) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : MOEF

பணியின் பெயர் : Accountant, Stenographer & UDC

கல்வித்தகுதி : B.E/ Diploma

பணியிடம் : Tamil Nadu, West Bengal, Uttarakhand & Meghalaya

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 18

சம்பளம் : 25500 - 81100

கடைசி நாள் : 19th April 2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://drive.google.com/file/d/1EZQ-xKCRJTyFRo0h80j0KooOd5Xr0yxb/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

B.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய உணவு கழகத்தில் General Administration, Technical Accounts, Las உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவி மேலாளர்.
காலி பணியிடங்கள்: 89
கல்வித்தகுதி: B.Tech, B.E, BSc Agri, Law, CA.
சம்பளம்: 1,80,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www. recruitmentfic.in/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

வேலைவாய்ப்பு: "1159 காலியிடங்கள்".. 10th/ITI முடித்தவர்களுக்கு.. இந்திய கடற்படையில் வேலை.!!

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : இந்தியக் கடற்படை ( Indian Navy )

மொத்த காலிப்பணியிடங்கள் : 1159

Headquarters Eastern Naval Command, Visakhapatnam - 710 PostsHeadquarters Eastern Naval Command, Visakhapatnam - 710 PostsHeadquarters Western Naval Command, Mumbai - 324 PostsHeadquarters Southern Naval Command, Kochi - 125 Posts

கல்வி தகுதி 10th pass, ITI Certificate

வயது :18 to 25

கடைசி தேதி : மார்ச் 7, 2021
சம்பள விவரம் : 18000-56900/-

தேர்வு முறை :எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் (written exam and document verification )

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf


வேலைவாய்ப்பு: " ஒரு டிகிரி முடித்து இருந்தால் போதும்".. மத்திய அரசில் வேலை. உடனே விண்ணப்பிக்கவும்..!!

வேலைவாய்ப்பு: " ஒரு டிகிரி முடித்து இருந்தால் போதும்".. மத்திய அரசில் வேலை. உடனே விண்ணப்பிக்கவும்..!!

என்.ஐ.டி.புதுச்சேரியில் National Institute of Puducherry (NITPY) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology, puducherry)

மொத்த காலியிடங்கள்: 11

Executive Engineer -1
Technical Assistant -3
Superintendent - 2
Junior Assistant/Senior Assistant - 4
Office Attendant - 1

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.39,100 வரை (வேலைக்கேற்ற சம்பளம்).

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு ,நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.nitpy.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - The Registrar (i/c), NIT Puducherry, Thiruvettakudy, Karaikal - 609 609.

Email - [email protected]

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021

அதிகாரப்பூர்வ இணையதளம் : http://www.nitpy.ac.in/

மிஸ்பண்ணீடாதீங்க! டிப்ளமோ முடித்தவர்களுக்கு.. பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.!!

பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பணி: Technician Apperentice

காலிப்பணியிடங்கள்: 60

பணியிடம்: ராயப்பேட்டை

கல்வித்தகுதி: டிப்ளமோ

சம்பளம்: ரூ.8,000

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசித்தேதி: மார்ச் 6

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் NCRTC எனும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள இணை மூத்த மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : (NCRTC) தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இணை மூத்த மேலாளர், உதவி மேலாளர்

மொத்த காலிப் பணியிடம் : 08

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • இணை மூத்த மேலாளர் - 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • உதவி மேலாளர் - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.2,00,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ncrtc.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Career Cell,

HR Department,

National Capital Region Transport Corporation,

7/6 Siri Fort Institutional Area,

August Kranti Marg,

New Delhi-110049.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncrtc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள செவிலியர், எக்ஸ்ரே டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.24 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

பணி : X-Ray Technician, Pharmacist, Nurse, Dental Hygienist & Dental Technician, CSSD Technician, Pathology Technician உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

X-Ray Technician - 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pharmacist - 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்மசி துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Nurse - நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் கணினி உபயோகிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Dental Hygienist & Dental Technician - 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படித்தவர்கள், அடிப்படை கணினி அறிவு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CSSD Technician - 12ம் வகுப்பில் அறிவியல் துறையில் தேர்ச்சி பெற்று Central Sterile Supply Department பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Pathology Technician - பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.11,730 முதல் ரூ.24,234 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் RMRC (Radiation Medicine Research Centre), Kolkata and BARC, Mumbai எனும் முகவரியில் 05.03.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.barc.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

வேலைவாய்ப்பு: "1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்".. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.? வாங்க பாக்கலாம்..!!

வேலைவாய்ப்பு: "1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்".. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.? வாங்க பாக்கலாம்..!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Craft Instructor (sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher

மொத்த காலிப் பணியிடங்கள் : 1598

கல்வித் தகுதி :

12-வது தேர்ச்சி மற்றும் விண்ணப்பிக்கும் பணிகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி

வயது வரம்பு : 40 வயது வரை (வயது வரம்பில் தளர்வுகளை அறிவிப்பில் அறியலாம்.)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.04.2021 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்

https://www.trb.tn.nic.in/special2021/spl2021.pdf

வேலைவாய்ப்பு: " மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளம்". மத்திய அரசில் அருமையான வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

 

வேலைவாய்ப்பு: " மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளம்". மத்திய அரசில் அருமையான வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (ஆர்.சி.எஃப்.எல்) ஆட்சேர்க்கைக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பணியிட விவரங்கள் : மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பதவி

தகுதி : CMA / MBA / MMS / பட்டப்படிப்பு பெற்றிருப்பவர்கல், மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ. 70,000 - ரூ. 2,40000

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி: 03.03.2021

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 24.03.2021

விண்ணப்பத்திற்கான வலைத்தளம்: https://www.rcfltd.com/

எப்படி விண்ணப்பிப்பது :

ஆர்வமுள்ளவர்கள் தேசிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அறிவிப்பைப் படித்து விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யுங்கள்.

விண்ணப்ப கட்டணம் :

GEN / OBC / EWS க்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவண சரிபார்ப்பு

Degree முடித்தவர்களுக்கு. "மாதம் 2 லட்சம் வரை சம்பளம்". உடனே விண்ணப்பிக்கவும்.!!

 

Degree முடித்தவர்களுக்கு. "மாதம் 2 லட்சம் வரை சம்பளம்". உடனே விண்ணப்பிக்கவும்.!!

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Goverment of India - MINISTRY OF AFFAIRS (PSP Division)

மொத்த காலியிடங்கள்: 16

Passport Officer -3

Deputy Passport Officer - 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Apprenticeship Training

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி

வயது: 56 வயது வரை

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021

ITI முடித்தால் போதும். மாதம் சம்பளம்: ரூ.18,800 - ரூ.59,900- தமிழக அரசு வேலை.!!!

ITI முடித்தால் போதும். மாதம் சம்பளம்: ரூ.18,800 - ரூ.59,900- தமிழக அரசு வேலை.!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Field Assistant
காலிப்பணியிடங்கள்: 2,900
வயது: 35க்குள்
சம்பளம்: ரூ.18,800 - ரூ.59,900
கல்வித்தகுதி: ITI
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.1000
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

வேலைவாய்ப்பு: " மாதம் ரூ.(37700-1,19,500 )சம்பளம்".. அசத்தலான அரசு வேலை. உடனே விண்ணப்பிங்க..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri)

சம்பளம்: ரூ.37700-ரூ.1,19,500

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

எழுத்து தேர்வு 18.04.2021 அன்று நடைபெற உள்ளது.

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 78 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Resident

மொத்த காலிப்பணியிடங்கள் : 78

கல்வித் தகுதி : Senior Resident பணியிடங்களுக்கு MD/ MS/ DNB போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.67,700 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 02.03.2021 மற்றும் 03.03.2021 ஆகிய நாட்களில் ஜிப்மர் கல்வி மையம், ஜிப்மர், புதுச்சேரி என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250
  • பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தேர்வு இல்லை.. தபால் துறையில் வேலை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..

 


நீங்களும் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உண்மையில் தபால் துறை பல்வேறு வட்டங்களுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பணியின் கீழ் மொத்தம் 3679 பதவிகள் நியமிக்கப்படும்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அஞ்சல் துறை appost.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கிறார்கள். இதன் கீழ் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் டெல்லி வட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும். இவற்றில், கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்), கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.. தபால் அலுவலகத்தின் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லி அஞ்சல் வட்டத்தில் 233, ஆந்திர மாநில தபால் வட்டத்தில் 2296, தெலுங்கானா தபால் வட்டத்தில் 1150 பதவிகள் இருக்கும்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி - 01.03.2021

தகுதி

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதி தொடர்பான கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

வயது வரம்பு :

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வேட்பாளர்களின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பள ஊதியம்:

10,000 முதல் 14,500 / - வரை

தேர்வு செயல்முறை :

தகுதி பட்டியலின் அடிப்படையில் இந்த பதவிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க : https://appost.in/gdsonline/Home.aspx

பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

Passport Officer & Deputy Passport Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் செயலாற்றும் மத்திய பாஸ்போர்ட் அமைப்பு ஆனது ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் :

Passport Officer & Deputy Passport Officer பணிகளுக்கு என மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Hold Analogous Posts) வைத்திருக்க வேண்டும்.
மேலும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 01.03.2021 (அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்) அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://mea.gov.in/Images/amb1/Vacancy-of-PO-DPO-31-12-2020.pdf

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?. மாதம் ரூ.26,508 சம்பளத்தில். ரிசர்வ் வங்கியில் வேலை.!!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?. மாதம் ரூ.26,508 சம்பளத்தில். ரிசர்வ் வங்கியில் வேலை.!!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Office Assistant.
காலி பணியிடங்கள்: 841
பணியிடம்: நாடு முழுவதும்
வயது: 18 - 25
சம்பளம்: ரூ.26,508
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.450
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 15.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்

கடலூர் மாவட்டத்தில் மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு நேர்காணல் :

கடலூர் மாவட்டத்தில் 66 மினி கிளினிக் உதவியாளர் பணியிடங்களுக்கு 619 பேரிடம் நேற்று நேர்காணல் நடந்தது.

கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவர், செவிலியர், உதவியாளர் பணிகளை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையே தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள உத்தர விட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 66 மினி கிளினிக் குகளுக்கு தலா 66 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய் யப்பட்டனர்.

இந்நிலையில் உதவி யாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் நேற்று கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. இதற்கு 8-ம் வகுப்புத் தேர்ச்சி கல்வித் தகுதியாகும். நேர்காணலில் பங்கேற்றிருந்த பெண்களிடம் விசாரித்த போது பெரும்பாலானோர் முதுகலை படித்துவிட்டு இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது. மேலும் தற்போது வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை. எனவே அரசு வழங்கும் மாதம் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்துடன் கிடைக்கும் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 565 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இது தவிர சிலர்நேரிடையாகவும் இன்று (நேற்று)வந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து 619 பேர் விண்ணப்பித் துள்ளனர் என்று தெரிவித்தார்.


தர்மபுரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. 5000+ காலிப்பணியிடங்கள்.. தவறாம செல்லுங்க..

 

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் வேலையில்லாதவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு முகாம் நடத்த தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து திட்டமிட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பம், உட்பட பல்வேறு துறை சம்பத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பல இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகள் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளது. இம்முகாமின் மூலமாக 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 28.02.2021 அன்று காலை 09.00 மணி முதல் மலை 04.00 மணி வரை தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/92102190001

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அதில் Project Fellow பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகவல்களையும் தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Biotech/ Microbiology/ Biochemistry/ Molecular Biology பாடங்களில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் சோதனை மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 08.03.2021 அன்று நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.03.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://alagappauniversity.ac.in/uploads/notifications/DST-SERB-DBT-23.02.2021.pdf

வேலைவாய்ப்பு: "257 காலிப்பணியிடங்கள்".. விமானப்படையில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

வேலைவாய்ப்பு: "257 காலிப்பணியிடங்கள்".. விமானப்படையில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப் படையில் பணிக்கு சேர விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. விமானப்படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி : Mess Staff. Laundryman, MTS, Cook, Multi Tasking Staff, clerk,

காலியிடங்கள் : 257

கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ. 18,000 - ரூ.25,000

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசிநாள் : மார்ச் 13

வயது வரம்பு : 18 வயது முதல் 25 வயது வரை

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://indianairforce.nic.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_19_2021b.pd