Skip to content

தேர்வாணைய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 20.7 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்.

வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இதுவே முதல் தடவை
தேர்வாணைய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 20.7 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர். 6,962 மையங்களில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-4) தேர்வை 20.7 லட்சம் பேர் எழுதவுள்ளனர்
பிற தேர்வாணையங்கள், தேர்வு அமைப்புகளை ஒப்பிடும் போது மிக அதிகளவில் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது