Skip to content

B.SC முடித்தவர்க்கு ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

B.SC முடித்தவர்க்கு ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய ஆதார் துறையில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த மத்திய அரசு பணியிடம் குறித்த தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலமாக விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
UIDAI பணியிடங்கள் :

Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Aadhar கல்வித்தகுதி :
  • அரசாங்க அங்கீகாரம் பெற்று செயல்பட்டு கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B.Tech / MCA / BCA / BBA / BSC / (Computer) with Diploma in DOEACC / Systems Development / GNIIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் 2 முதல் 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • JAVA, User Support, Application Software, Financial Service, RDBMS, Finance, Web Technologies, Web Development போன்றவற்றில் போதிய அறிவு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.12.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.