Skip to content
Showing posts with label Today Job. Show all posts
Showing posts with label Today Job. Show all posts

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க..

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க..

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ, பி.டெக், பி.எஸ்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : இந்திய விமான நிலைய ஆணையம்

கல்வித்தகுதி : பி.இ, பி.டெக், பி.எஸ்சி

காலியிடங்கள் : 264

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 14.01.2021

மேலும் இந்த பணிகளுக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.aai.aero/

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் தொகையோடு பயிற்சி: மத்திய ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு:


 

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் பயிற்சித் தொகையோடு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இது தொடர்பாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''திடநிலை இயற்பியல் ஆய்வகப் (SSPL) பணியில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஓராண்டு காலம் ரூ.8 ஆயிரம் தொகையோடு பயிற்சி வழங்கப்படும். 70 காலி இடங்களுக்கு இந்த ஆண்டு விண்ணப்பிக்க முடியும்.

மின்னியல், மின்னணுவியல், கணினி அறிவியல், இயந்திரவியல் டிப்ளமோ படிப்புகளை முடித்த விண்ணப்பதாரர்களும், எம்ஓபி (Diploma in Modern Office Practice) மற்றும் நூலக அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனினும் 2018 மற்றும் அதற்குப் பிறகு டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.

டிசம்பர் 24ஆம் தேதி இதற்குக் கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 காரணமாக விண்ணப்பங்களையும் தேவையான ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு மெயில் அனுப்ப வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/APPRENTICESHIP.pdf

அரசு விடுதி சமையலர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு :

Government Hotel Chef Job: Call to Apply:

கரூர்: 'ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிகளில் சமையலர், தூய்மை பணியாளர்கள் பணியிடத்திற்கு வரும் ஜன.,8க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு, 13 சமையலர் பணியிடங்கள், காலமுறை ஊதியத்தில் ஐந்து தூய்மை பணியாளர் பணியிடங்கள், தொகுப்பூதியத்தில், 14 தூய்மை பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். 18 - 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ வரும், ஜன.,8க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2020:

Employment in Indian Railways! Last date to apply: 28.12.2020:

இந்திய ரயில்வே துறையில் கீழ் செயல்படும் தென் மேற்கு மண்டல பிரிவில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: South East Railway 

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Registrar

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. Athletics [ஆண்] – 03
2. Athletics [பெண்] – 02
3. Badminton [ஆண்] – 02
4. Cricket [ஆண்] – 03
5. Weightlifting [ஆண்] – 02
6. Table Tennis [ஆண்] – 01
7. Hockey [ஆண்] – 04 .
8. Swimming [ஆண்] – 02 .
9. Golf [ஆண்] – 02 .

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு/ ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.  .

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://swr.indianrailways.gov.in/index.jsp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.rrchubli.in/Recruitment_compressed.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2020

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா?


ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா?

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடக்ளுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊயிம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

மேலாளர் (Fire Service) - 11

மேலாளர் (Technicial) - 02

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தீயணைப்பு துறை சார்ந்து படித்தவர்கள், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பி.இ, அல்லது பி.டெடக், இயற்பியல், பி.எஸ்சி கணிதம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.aai.aero என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 15.12.2020

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.01.2021

தேர்வு முறை : ஆன்லைன் வழியில் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஓட்டுநர் சோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1,000

எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.170

மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பழநுனர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aai.aero அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

12 வது தேர்ச்சி பெற்றவரா ? தமிழகத்தில் Data Entry Operator பணிவாய்ப்பு !


12th graduate? Data Entry Operator Employment in Tamil Nadu!

 12 வது தேர்ச்சி பெற்றவரா ? தமிழகத்தில் Data Entry Operator பணிவாய்ப்பு !

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்டம் அரசினர் சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 26/12/2020 வரை ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறை
பணியின் பெயர் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர்
பணியிடங்கள் Various
கடைசி தேதி 26.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழகத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள்:

தற்காலிகமாக ஓராண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

DEO கல்வி தகுதி:

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலைஃமேல்நிலை தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Assistant cum Data Entry Operator – ரூ.9,000/-

கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை பெற்றவர்கள் மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 317 K.T.S மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் 631502 என்ற முகவரிக்கு மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

டிகிரி படித்திருந்தால் போதும். சென்னை துறைமுகத்தில் வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!


சென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் : Chennai Port Trust

பணியின் பெயர் :Senior Deputy Director

வயது வரம்பு : 40 வரை

கல்வித்தகுதி : Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology என்ற பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை

கடைசி தேதி : 31.12.2020

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சலாய், சென்னை - 600 001. என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

https://www.chennaiport.gov.in/content/careers

https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sddedp2020.pdf

TEACHERS WANTED_LAST DATE:23.12.2020

ARUNACHALA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL Kurinjipadi-607 302. Cuddalore Dist. Recognized by the Director of School Education, Govt. of Tamilnadu TEACHERS WANTED Montessori Trained Teachers, UG/PG with B.Ed., /D.T.Ed., Hindi, Primary, Middle and Secondary Level for all subjects. Preference will be given to the Candidates with good academic records, strong Communication skill and Experiences. Salary - Negotiable Walk-in-interview on 23/12/2020 (Wednesday) Venue: SCHOOL CAMPUS Walk in Time: 10.00 a.m OR Send your resume to E-mail: arunachalamatricschool@gmail.com For Further details visit: www.amhsschool.in CONTACT: 94422 82314, 63858 93861

FB_IMG_1608543524624

FB_IMG_1608543530827

FB_IMG_1608543537356

FB_IMG_1608543545705

IMG_20201221_150959

10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து.

Cancellation of order to hire 10 thousand employees through private.kalvikural

10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார். தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் நாளையே வழக்கை வாபஸ் பெற்றால் உடனே 10 ஆயிரம் பேருக்கு பணி தரப்படும் என கூறியுள்ளார்.

'பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு'.. 'விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்'..

'பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு'.. 'விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்'..
பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Security Officer,Fire officer, HR consultant, MSME - IT Advisor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம்: பாங்க் ஆப் இந்தியா

பணிகள் மற்றும் மொத்த காலிப்பணியிடங்கள் விவரம்:

  1. Security Officer - 20
  2. Fire officer - 1
  3. HR consultant - 1
  4. MSME ( IT Advisor) - 1

வயது வரம்பு:

25 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

கல்வி தகுதி:

B.E. (Fire Engineering) / B.Tech.(Safety & Fire Engineering) / B. Tech (Fire Technology & Safety Engineering)

மாத சம்பளம்:

Security Officer - ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை

Fire Officer - ரூ.31,705 முதல் ரூ. 45,950 வரை

HR Consultant - Rs. 20,000 for attending each meeting

MSME ( IT Advisor) - Rs.75,000 on consolidated basis

தேர்வு முறை: நேர்காணல், குழு விவாதம்

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து 21.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Apply Online - https://bankofindia.co.in/career

Official notification for security officer and fire officer - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-Of-India-job-recruitment-tamilyugam-news.pdf

Official notification for HR consultant - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-Of-India-job-recruitment-tamilyugam-news1.pdf

Official notification for MSME ( IT Advisor) - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-Of-India-job-recruitment-tamilyugam-news2.pdf

"2000 காலிப்பணியிடங்கள்". அருமையான அரசு வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

"2000 காலிப்பணியிடங்கள்". அருமையான அரசு வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

 

 மத்திய புலனாய்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant Central Intelligence Officer

காலிப்பணியிடங்கள்: 2000

பணியிடம்: இந்தியா முழுவதும்

சம்பளம்: ரூ. 44,900 - ரூ. 1,42,400

வயது: 18 - 47

விண்ணப்ப கட்டணம்: ரூ. 600

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 12

மேலும் விவரங்களுக்கு www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

government job_kalvikural

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- காஞ்சிபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.11,700 முதல் ரூ.50,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 07.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://kanniyakumari.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

1522 காலியிடங்கள்.. SSB வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.61,900 /- வரை.. உடனே அப்ளை பண்ணுங்க..கடைசி நாள் : 31.12.2020

1552 job vacant_kalvikural

சாஸ்த்ரா சீமா பால் (SSB)-ல் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக மெட்ரிகுலேசன், பத்தாம் வகுப்பு, டிப்ளமோ என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : சாஸ்த்ரா சீமா பால் (SSB)

பணியின் பெயர் : கான்ஸ்டபிள்

மொத்த காலியிடங்கள் : 1522

கல்வித்தகுதி : மெட்ரிகுலேசன், பத்தாம் வகுப்பு, டிப்ளமோ என கொடுக்கப்பட்டுள்ளது

கடைசி நாள் : 31.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://onlinedatafiles.s3.amazonaws.com/ssb_advt_338_2018/ssb_advt_338_2018_CTs.pdf

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2020:

anna university job_kalvikural

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Anna University

மொத்த காலியிடங்கள்: 24

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: JRF, Project Associate- II, Project Associate – I, Project Technician மற்றும் Professional Assistant – I

கல்வித்தகுதி: B.E./B.Tech,M.E./M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.70,000 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.  .

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 

• https://www.annauniv.edu/pdf/JRF%20Notification-CFT,A.C.Tech.pdf

•https://www.annauniv.edu/pdf/IRS_PROJECTSTAFF-VC-RCCADVT-9DEC20.pdf

•https://www.annauniv.edu/pdf/Recruitment%20of%20Professional%20Assistant%20-%20I%20%20Centre%20for%20Constituent%20Colleges.pdf

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Assistant Commandants (Executive)

பிரிவு: CISF AC Departmental Exam

கல்வித்தகுதி: CISF படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் படை வீரர்கள் மட்டுமே எழுத தகுதி பெறுவர்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Physical Standard Tests,
Medical Standard Tests or Personality,எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CISF-LDCE-2021-Engl-021220.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2020

தேர்வு நடைபெறும் நாள்: 14.03.2021

'8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தபால் துறை வேலைவாய்ப்பு'.. LAST DATE:21.12.2020

 INDIA POST JOB

இந்திய அஞ்சல் துறையில் (India Post) உள்ள Skilled Artisan காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை (India Post)

பணி: Skilled Artisan

மொத்த காலிப்பணியிடங்கள்: 12

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.19900 வரை

தேர்வு முறை: Trade Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டு உள்ள முகவரிக்கு 21.12.2020 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

B.Sc/ B.E / B.Tech முடித்திருந்தால் போதும்..! பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26 :

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப இணையத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

bhel employee_kalvikural

பணியின் விவரம்:

பணியின் பெயர்: பிராஜக்ட் இன்ஜினியர் மற்றும் ட்ரெய்னிங் ஆபிஸர்

வயது வரம்பு: 25 முதல் 28 வரை

கல்வி தகுதி: B.Sc/ B.E / B.Tech

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26

இணையதள முகவரி : bel-india.in

விண்ணப்பகட்டணம் இல்லை . தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணபித்து பயன்பெறலாம்.

தேசிய புலனாய்வு அமைப்பு நிறுவனத்தில் வேலை.. சூப்பர் அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..

national investigation department _job

National Investigation Agency (NIA)-ல் காலியாக உள்ள Date Entry Operator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Graduate என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : தேசிய புலனாய்வு அமைப்பு National Investigation Agency (NIA)

பணியின் பெயர் : Date Entry Operator

மொத்த காலியிடங்கள் : 23

கல்வித்தகுதி : Any Graduate என கொடுக்கப்பட்டுள்ளது

கடைசி நாள் : 17.02.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://nia.gov.in/

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

tamilnadu government jop portal_kalvikural

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு இராமநாதபுரத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- இராமநாதபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை வரைதொழில் அலுவலர்

கல்வித் தகுதி :

டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.01.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Ramanathapuram.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

source: tamil.careerindia.com

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

INDIA POST_JOB KALVIKURAL

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:  Skilled Artisan

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Motor Vehicle Mechanic-05
* Tinsmith-03
* Painter-02
* Tyreman-01
* Blacksmith-01

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,000 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை. 

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/1737_09_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020