Skip to content

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை தமிழாசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply

  • தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை தமிழாசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply CLICK HERE

SSA : 2017 - 18 ஆம் ஆண்டுக்கான தலைமை ஆசிரியர்களுக்கான ( SRG ) | மாநில அளவிலான பயிற்சி ஒத்தி வைத்தல் - மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்!

SSA : 2017 - 18 ஆம் ஆண்டுக்கான தலைமை ஆசிரியர்களுக்கான ( SRG ) | மாநில அளவிலான பயிற்சி ஒத்தி வைத்தல் - மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்! 

அரசு கல்வியல் கல்லூரியில் உள்ள உதவி போராசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உயர்கல்வி துறை தகவல்,தகவல் பகிர்வு :

அரசு கல்வியல் கல்லூரியில் உள்ள உதவி போராசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உயர்கல்வி துறை தகவல்,தகவல் பகிர்வு அ.ரகமதுல்லா .மாவட்ட செய்தி தொடர்பாளர்,தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

DSE -01-01-2017 ன் படி உயர்நிலைபள்ளி த.ஆ பதவுக்கு தகுதி வாய்ந்த AEEO பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு

  • DSE -01-01-2017 ன் படி உயர்நிலைபள்ளி த.ஆ பதவுக்கு தகுதி வாய்ந்த AEEO பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு:
 

2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிக்கை

2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிக்கை .

TNTET CM CELL REPLY : 2017 TET PAPER -II தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்தகட்ட நிலவரம் என்ன என்பதற்கு CMCell பதில்..

1) 2017 தாள்2 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்தகட்ட நிலவரம் என்ன?
2)2017 பட்டதாரி ஆசிரியர்கான காலி பணியிடம் கடைசியாக எடுத்த தகவலின்படி ஒவ்வொரு துறைக்கும் தனி தனியாக எவ்வளவு காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது?
3)ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளிலும் பட்டாரி ஆசிரியருக்கான காலி பணியிடம் துறை வாரியாக (கடைசியாக எடுத்த தகவல்படி)எவ்வளவு?
4)கடைசி 4 வருடங்களாக காலி பணியிடம் ஏதும் நிரப்பப்பட வில்லை? தற்போதும் தாமதமாவதற்கான காரணம் என்ன? தயவு செய்து அனைத்து தகவல்களும் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி

அரசு மேல் நிலைப்பள்ளி பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகள் (+1,+2)தவிர கீழ் நிலை வகுப்புகளுக்கு( 9,மற்றும்10ஆம் வகுப்புகள்)பாடங்கள் கற்பிக்க கல்வித்துறையில் உள்ள விதிகளின்படி இடமுண்டா?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்.!!!

TRB மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை (2017) பாடவாரியாக எழுதியவர்கள் விபரம்

RTI பதில் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை (2017) கோவை மையத்தில் பாடவாரியாக எழுதியவர்கள் விபரம்: ஓவியம் - 750, இசை -176, தையல் - 903, உடற்கல்வி - 2074

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக்கூட்டம் நடத்துதல் குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

Jactto Geo - Strike Postponed to 17.12.2017

ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்த உண்ணாவிரத போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 ம் தேதிக்கு பதில் டிசம்பர் 17 ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Flash News : TNTET CURATIVE REVIEW PETETION DISMISSED IN SUPREME COURT

ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. 

தமிழக மேல்நிலை பள்ளிகளில் தற்போது முதுகலை ஆசிரியர் ( உயிரியல் மற்றும் விலங்கியல் ) காலிப்பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply

  • தமிழக மேல்நிலை பள்ளிகளில் தற்போது முதுகலை ஆசிரியர் ( உயிரியல் மற்றும் விலங்கியல் ) காலிப்பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply .
    • புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. - CM Cell Reply

      புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அனைத்து  பள்ளிகளிலும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. - CM Cell Reply 

      FLASH NEWS :-நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பட்டதாரிகளை மட்டுமே பதவி உயர்வு தர வேண்டும்.துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தரக் கூடாது..மதுரை நீதிமன்றம் ஆணை!

      தொடக்கக்கல்வி - மழைகாரணமாக இடம்பெயரும் மாணவர்களை அருகாமையில் உள்ளபள்ளிகளில் உடனடியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் - விதிமுறைகள் வெளியிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

      அரசு பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)நடத்தும் தேர்வு எழுதமுடியுமா? முடியும் எனில் எவ்வாறு? RTI தகவல்!

      மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் சிறப்பு தற்செயல் விடுப்புக்கான அரசாணை.

      • டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு - அரசாணை:

      8 - வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்தல் ஜனவரி 1 - இல் ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கு 31.12.2015 அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு அறிவுரை!


      TNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

      தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
      நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?
      வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.

      DEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

      DEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

      புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்றுவந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமைசட்டத்தின் கீழ் பெறப்பட்ட RTI தகவல்.

      புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்றுவந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமைசட்டத்தின் கீழ் பெறப்பட்ட RTI தகவல். 

      தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3,912 பகுதி நேர சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். - கலை ஆசிரியர் நலச்சங்கம் கோரிக்கை.

      போட்டித் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி-தமிழக அரசு புதிய அறிவிப்பு.

      போட்டித் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி-தமிழக அரசு புதிய அறிவிப்பு.

      தலைமை ஆசிரியர் சஸ்பெண்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்,வகுப்பு புறக்கணிப்பு -பெற்றோரும் ஆதரவு!

      கேள்வி கேட்ட இணைஇயக்குநரிடம்வாக்குவாதத்தில்ஈடுபட்டதால்
      சஸ்பெண்டுசெய்யப்பட்டதலைமையாசிரியருக்குஆதரவாக
       பள்ளிமாணவர்கள் போராட்டம்,வகுப்பு புறக்கணிப்பு -பெற்றோர்கள் ஆதரவு.

      FLASH NEWS : DSE - TRB மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு 28.11.17 நடைபெறுகிறது - இயக்குனர் செயல்முறைகள்:

      TRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 195 பணி நாடுநர்களுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய கலந்தாய்வு நாளை 28.11.17 நடைபெறுகிறது. 

      DEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு :

      DEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை
      தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு.

      தமிழ்வழி அரசாணை மிகப்பெரும் குளறுபடியோடு செயல்படுத்தப்படுகிறது ,தமிழ்வழி இட ஒதுக்கீடு அரசாணையில் உள்ள குளறுபடி தொடர்பாக தேர்வாணைய செயலர் திரு உதயச்சந்திரன் அவர்கள் அரசுக்கு எழுதிய கடித நகல் .

      தமிழ்வழி அரசாணை மிகப்பெரும் குளறுபடியோடு செயல்படுத்தப்படுகிறது ,தமிழ்வழி இட ஒதுக்கீடு அரசாணையில் உள்ள குளறுபடி தொடர்பாக தேர்வாணைய செயலர் திரு உதயச்சந்திரன் அவர்கள் அரசுக்கு எழுதிய கடித நகல் .

      STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!

      SSA , SPD PROCEEDINGS : STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிவாரியாக ஆசிரியர் மாணவர் பெயரிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

      அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் - CM CELL REPLY

      அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் .