CPS NEWS:தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு-பிரெடெரிக் எங்கெல்ஸ் :
DSE - பள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.
EMIS மற்றும்பள்ளியின் Attendance Register ஆகியவற்றை பள்ளி வாரியாக ஆய்வு செய்ய குழு - CEO செயல்முறைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் 20.02.2018 உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு :
31/01/2018 நேற்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தை ( RED BLOOD BLUE MOON ) ஒரு நொடி கூட விடாமல் விண்ணில் நடந்த மாற்றங்களை நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் பிரத்யோக காணொலி
31/01/2018 நேற்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தை ( RED BLOOD BLUE MOON )
ஒரு நொடி கூட விடாமல் விண்ணில் நடந்த மாற்றங்களை நாசா விண்வெளி ஆய்வு
மையத்தின் பிரத்யோக காணொலி நமது சேனலில் 12 பகுதிகாளாக live stream ஆக
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணில் நிகந்த அதிசியத்தை பார்த்து
பயன்பெறவும்.
10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது
10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது
நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனைபரிசோதிக்க, தேசிய கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை
சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்
.
மாநில வாரியாக மத்திய மனிதவள
மேம்பாட்டு துறை சார்பில், மாநில வாரியாக, மாணவர்களின் கற்றல் திறனை
பரிசோதிக்க, அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை...! வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா ?
எட்டு ஆண்டுகளாக கிடப்பில்
இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு
செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி
எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு
ஆனால்,மாணவர்களுக்கு கணினி கொடுத்த அரசு கணினி அறிவியல் பாடம் கற்றுக்
கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல்இருப்பது ஏன்? இதனால், கணினி அறிவியல்
பாடத்தை போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி
இருக்கிறது இன்று வரை என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினியில் பி.எட்
பயின்ற ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி
மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம்
ஆண்டுஅறிமுகப்படுத்திய அரசு.அதில் கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக
கொண்டுவந்து
DEE PROCEEDINGS- 2017 - 18 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்குதல்- விவரங்கள் கோருதல் சார்பு :
அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாமல் பட்டதாரி ஆசிரியர் பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு INCHARGE ALLOWANCE பெறுதல் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல் முறை கடிதம்:
பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை :
எம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும்.
வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை.
அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது.
தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை
சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS
அதே போல் இவ்வாண்டு கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது.










என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன்
உதுமான்
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் 9790328342
என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன்
உதுமான்
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் 9790328342
---------- Forwarded message ----------
Dictation Words for 4th Std | Term 3
- Lesson - TAMIL ( 1, 2) Sci ( 1 ) SS (1) Click Here
- Lesson - TAMIL (3, 4) Sci ( 2 ) SS (2) Click Here
- Lesson - English ( prose : 1 , Poem : 1) Click here
- Lesson - English ( prose : 2 , Poem : 2) Click here
TRB,TNPSC,TET,,SLET, NET போன்ற அரசுப்பணி தேர்வுகளில் தில்லாலங்கடி: அடுத்தடுத்து ஐகோர்ட் கிளை கிடுக்கிப்பிடி கேள்வி; நேர்மை பணி எப்படி கிடைக்கும் என்றும் குட்டு.
இன்று தோன்றும் சந்திர கிரகணம் பற்றிய முழுத்தொகுப்பு -திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதம்
அரசாணை 536- அரசு உதவி பெரும் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணிபுரிந்து பணிதுறப்பு (Resign ) செய்து மற்றொரு அரசு உதவி பெரும் பள்ளியில் பணிமுறிவின்றி சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த பள்ளியில்பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து பெறலாம் -என்பதற்கான அரசாணை :
FLASH NEWS - SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENTATION REG | SCHOOL TEAM VISIT & DISTRICT WISE TEACHER'S & BRTE'S LIST PUBLISHED...
11 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் அவர்களின் செயல் முறை கடிதம்
ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பின் பிரதிநிதி அவர்கள் 30.01.2018-மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்த பின் அளிக்கப்பட செய்தி தொகுப்பு :
புதிய சிந்தனை அல்ல இது...புத்துணர்சியூட்டும் சிந்தனை.
*1.பத்து நிமிடங்கள் முன்னதாக:*
காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?*
*5.50க்கு எழுந்து பழகுங்கள்.*
கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.
*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*
நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.
TET முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பணி நியமனம் அளிப்பதில்லை RTI பதில்
கொத்தவாசல் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசை : கிராம மக்கள் ஊர்வலமாக வந்து வழங்கினர்:
பெரம்பலூர்: கொத்தவாசல் அரசு பள்ளிக்கூடத்திற்கு தேவையான பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து அன்பளிப்பாக வழங்கினர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியவெண்மணி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தவாசல் கிராமம். இவ்வூரில் தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தற்போது நடுநிலைப்பள்ளியாக உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியராக இளவழகன் என்பவர் பொறுப்பேற்றபிறகு இப்பள்ளி தனியார் பள்ளிகளை ஓவர்டேக் செய்து தடம் பதித்ததால் இவ்வூரிலுள்ள பள்ளி வயது மாணவ,மாணவியர் 146 பேர்களில் 140 பேர் தனியார் பள்ளிகளுக்கு செல்லாமல் இப்பள்ளியிலேயே படித்து வருகின்றனர்.
நீதித்துறை அவசர வழக்காக எடுத்து மாணவர் நலன் கருதி உடனடியாக காலியாக உள்ள 884 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி திண்டுக்கல் மாவட்ட தலைவர் அளித்த பேட்டி
DEE PROCEEDINGS-தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
29.01.2018 CURRENT AFFAIRS | TNPSC GROUP IV EXAM MATERIALS:
29.01.2018 CURRENT AFFAIRS
TNPSC Current Affairs English April 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English May 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Jun 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English July 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Aug 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Sep 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Oct 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English March 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Feb 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
.jpeg)












































