
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!



தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது நவம்பர் மாதம் 25 - ஆம் தேதி வெளியிட்டது. பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது ஜனவரி மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது ஜனவரி 11 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. மேலும் தடையாக இருந்த அனைத்து வழக்குகளும் 26.08.2020 அன்று முடித்து வைக்கப்பட்டு, முதுகலை கணினி ஆசிரியர்களை 16.09.2020க்குள் உடனடியாக நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மெத்தன போக்குடன் செயல்படுவதாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் தீர்வு கிடைக்கப்பெறமால் தொடர்ந்து முதுகலை கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 824 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும் தற்போது உள்ள சூழலில் மாணவர்களுக்கு கணினி வழி கல்வி (Online Class) மற்றும் இதைத் தவிர்த்து அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களின் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிறப்பு அதிகாரி (மேலாளர் மற்றும் மூத்த மேலாளர்) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் pnbindia.in இல் உள்ள இடுகைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியான மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் (Eligible and Interested candidates) 2020 செப்டம்பர் 8 முதல் pnbindia.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) SO 2020 இன் ஆன்லைன் ஆட்சேர்ப்புக்கான கடைசி தேதி 2020 செப்டம்பர் 29 வரை ஆகும். விண்ணப்ப செயல்முறை, தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கான அளவுகோல்கள், ஊதிய அளவு மற்றும் பிற விவரங்களுக்கு மேலும் படிக்கவும்.
முக்கிய தேதி
இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்த இந்த நான்கு வங்கிகள்....!!
PNB SO ஆட்சேர்ப்பு 2020 விண்ணப்ப கட்டணம்
PNB SO ஆட்சேர்ப்பு 2020 வயது வரம்பு
குறிப்பு: அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒதுக்கப்பட்ட வகை வேட்பாளர்களுக்கு வயது தளர்வு இருக்கும்.
மேலாளர் பதவிக்கான காலியிட விவரங்கள்
மூத்த மேலாளர் பதவிக்கான காலியிட விவரங்கள்
PNB SO ஆட்சேர்ப்பு 2020 தகுதி அளவுகோல்
வேட்பாளர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி பதவிகளுக்கு ஏற்ப வித்தியாசமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் காணலாம்.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்
நீங்கள் எவ்வாறு தேர்வு செய்வீர்கள்
ஆன்லைன் சோதனை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்
1 ஆண்டில் 18 அரசு வங்கியில் 1.5 லட்சம் கோடி மோசடி!! எந்த வங்கிக்கு எவ்வளவு இழப்பு? முழு விவரம்
தேர்வு முறை
PNB SO ஆட்சேர்ப்பு 2020 தேர்வு பகுத்தறிவு, ஆங்கில மொழி, அளவு திறன் மற்றும் தொழில்முறை அறிவு ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய 120 நிமிடங்களுக்கு 200 மதிப்பெண்களாக இருக்கும். ஆங்கில மொழி சோதனை தவிர அனைத்து தேர்வுத் தாள்களும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும். ஆன்லைன் சோதனையில் தவறான பதில் அளிக்கப்பட்டால் எதிர்மறை குறிக்கும். தவறான பதிலில், எண்ணின் கால் பகுதி கழிக்கப்படும்.

