Skip to content

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

 

 மத்திய அரசின் கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.69 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

மேலாண்மை : மத்திய அரசு

துறை : வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம்

பணி : ஸ்டெனோகிராபர், கிளார்க்

மொத்த காலிப் பணியிடம் : 10

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மத்திய அரசு, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக (Holding an Analogous Post on regular basis) இருப்பவர்கள் மட்டுமே இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.69,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://wccb.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://wccb.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ISRO Recruitment 2021: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோ நிறுவனத்தில் வேலை:

ISRO Recruitment 2021: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோ நிறுவனத்தில் வேலை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள Director IIST, Director at Semi - Conductor Laboratory பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)

பணி : Director IIST, Director at Semi - Conductor Laboratory

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

Director IIST - விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Director at Semi - Conductor Laboratory - விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

Director IIST பணிக்கு 62 வயதிற்கு உட்பட்டவர்களும், Director at Semi - Conductor Laboratory பணிக்கு 58 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.isro.gov.in/career?field_isro_centrevalue=dos என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் உள் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.isro.gov.in/career அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

source: tamil.careerindia.com

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை.

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை.

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) Junior Secretariat, Junior Secretariat Assistant & Junior Stenographer பணிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 24

https://www.nal.res.in/en என்ற இணையதளத்தில் சென்று இன்றுக்குள் விண்ணப்பியுங்கள்.

வயது வரம்பு: 28 வயது வரை இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- லிருந்து ரூ.81,100/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2020

மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்-ஐ பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். https://khoj.nal.res.in/Khojadmin/jsp/postdetails.jsp

GOVT JOB- ஓட்டுநர் பணியிடத்திற்கானஅறிவிக்கை (NOTIFICATION ) மற்றும் படிவம் விண்ணப்பிக்க கடைசி நாள் 11.01.2021 :

வேலைவாய்ப்பு: மாதம் ரூ. 35,000 வரை சம்பளம். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் :

வேலைவாய்ப்பு: மாதம் ரூ. 35,000 வரை சம்பளம். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் :

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் ( Tamilnadu Mercantile Bank (TMB). Chief Manager, Senior, Assistant Manager) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி Tamilnad Mercantile Bank (TMB)

பதவி: Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager

காலியிடங்கள்: Various

கல்வித்தகுதி: Retired Officer

சம்பளம் : மாதம்: ரூ.22,000 - 35,000/

Assistant Manager - 22,000
Manager - 25,000
Senior Managerr - 30,000
Chief Manager - 35,00

வயது வரம்பு : 61 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

கட்டணம் : இல்லை

கடைசி தேதி : 2.1.2021

ஆன்லைன் விண்ணப்பிக்க கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யவும்
https://www.tmbnet.in/tmb_careers/

மேலும் கூடுதல் தகவலுக்கு :https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_Retired%20Officers.pdf

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,75,000 சம்பளம். விண்ணப்பிக்க கடைசி தேதி :05.01.2020 :

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,75,000 சம்பளம். விண்ணப்பிக்க கடைசி தேதி :05.01.2020 :

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிர்வாகம் : திருப்பூர் தமிழ்நாடு கூட்டறவு பால் உற்பத்தியாளர் சங்கம்

பணியிடம் :திருப்பூர்

வயது வரம்பு : 30 - 35 வரை ( அரசு விதிமுறைகளின் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்)

பதவி : Manager, Exeutive2

காலியிடங்கள் : 30

கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு

சம்பளம் :மாதம் : ரூ. 15,700 முதல் ரூ. 1,75,700

தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி :05.01.2020

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : The General Manaer, Tirupur District Co operative Milk Producers Union Ltd Veerapandy pirivu, Palladam Road, Tirupr - 641 605.

விண்ணப்பக் கட்டணம் : பொது/ஓபிசி பிரிவினருக்கு ரூ. 250 கட்டணம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 100 கட்டணம்

மேலும் விவரங்களுக்கு : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதள https://aavinmilk.com/முகவரிக்கு சென்று பார்வையிடவும்

ரூ.40,000 சம்பளத்தில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை :விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.01.2021

ரூ.40,000 சம்பளத்தில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை :விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.01.2021

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Executive & Assistant Manager - 61 காலிப்பணியிடங்கள்.

சம்பளம் :

ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி :

Diploma / B.E. / B.Tech / Degree

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 25 செலுத்த வேண்டும்.

தேர்வு முறை :

CBT, Personal Interview & Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/69106//Instruction.html விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nhsrcl.in/sites/default/files/notice/2020-12/NHSRCL%20Vacancy%20Notice%2015-2020.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.01.2021

Flipkart Recruitment 2020-Apply here for 12870 Posts -Last Date:31.12.2020 :

Flipkart Recruitment 2020-Apply here for 12870 Posts -Last Date:31.12.2020 :

Vacancies: 12870 Posts

Qualifications: Candidates should have passed 12th Class, Graduate, Post Graduation.

Age: Candidates age limit should be Minimum 18 years & Maximum 45 years. Age Relaxation: – SC/ ST /OBC/PWD/ PH Candidates Relaxation as per Government Rule Regulation.

Fees Details: No fee for General/OBC/SC/ST candidates. Other fee details go to official notification.

Pay Scale: For candidates pay scale Rs 20000–58200/- Other pay scale details go to official notification.

Selection Process: Candidates will be selected based on Interview

Last Date for Submission: 31 December 2020.

Official Notification: Click Here

'தேர்வு இல்லை'.. 'உடனடி வங்கி வேலை'.. 'நாளை தான் கடைசி நாள்'.. 'உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க'..

'தேர்வு இல்லை'.. 'உடனடி வங்கி வேலை'.. 'நாளை தான் கடைசி நாள்'.. 'உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க'..

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ள Business Analyst, Innovation Officer ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (BANK OF BARODA)

பணிகள்:

  • Business Analyst
  • Innovation Officer

மொத்த காலிப்பணியிடங்கள்: 4

வயது வரம்பு: 25 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  • Personal Interview
  • Group Discussion

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 28.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Recruitment Pdf - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-of-baroda-job-recruitment-2020-tamilyugam-news1.pdf

Official Site - https://www.bankofbaroda.in/career-detail.htm#tab-18

வேலைவாய்ப்பு: 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.81,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!!

வேலைவாய்ப்பு: 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.81,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!!

 தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) Junior Secretariat, Junior Secretariat Assistant & Junior Stenographer பணிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 24

https://www.nal.res.in/en என்ற இணையதளத்தில் சென்று இன்றுக்குள் விண்ணப்பியுங்கள்.

வயது வரம்பு: 28 வயது வரை இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- லிருந்து ரூ.81,100/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.12.2020

மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்-ஐ பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். https://khoj.nal.res.in/Khojadmin/jsp/postdetails.jsp

தேசிய வேதியியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

 

தேசிய வேதியியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

தேசிய வேதியியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய வேதியியல் ஆய்வகம் (NCL)

மொத்த காலியிடங்கள்: 45

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்

கல்வித்தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.29,200 முதல் ரூ.1,00,136 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://recruit.ncl.res.in/Login.aspx?ReturnUrl=%2fDefault.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1cVD17iEWs7diCjK7EXtgKCnLGC6WS42n/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை. டிஎன்பிஎஸ்சி தளர்வு அறிவிப்பு.!!!

 

ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை. டிஎன்பிஎஸ்சி தளர்வு அறிவிப்பு.!!!

டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல்நிலை தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கத்திற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிக ரத்து செய்யபட்டதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட பலருக்கு வாழ்நாள் தடை விதித்தது டி.என்.பி.எஸ்.சி., முறைகேடுகளுக்கு காரணமாக அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு எழுதுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத நுழைவுச்சீட்டு பெற முடியும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி 3-ம் தேதி குரூப்-1 தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தேர்வாணையம் அறிவித்ததால், தேர்வர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும், ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜன.3ஆம் தேதி நடக்க உள்ள குரூப் -1 முதல் நிலைத் தேர்வு, ஜன.9, 10ஆம் தேதிகளில் நடக்க உள்ள உதவி இயக்குனர் (தொழில், வணிகத் துறை) பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டைத் தரவிறக்கம் செய்ய ஆதார் தேவையில்லை என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதேபோல தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் அவர்களது ஒரு முறைப் பதிவு மற்றும் நிரந்தரப் பதிவில், தங்கள் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள், விரைவில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "விண்ணப்பதாரர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கத் தேர்வாணையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் அலுவலக நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். அதேபோலத் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2021:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2021:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: 34
    
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Legal Adviser, Medical Physicist, Public Prosecutor & Assistant Engineer (Electrical)

கல்வித்தகுதி: M.Sc. Diploma / Master’s Degree in law / Degree in law/ Post Graduate degree in Physics/ Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்:Level-10 முதல் அதிகபட்சம் Level-11 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/whats-new என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-16-2020-Engl.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2021

Wanted Teachers,Assistant Prof. JA,..

 WANTED SASURIE INSTITUTIONS Professors, Associate / Assistant Professors FOR ARTS & SCIENCE COLLEGE FOR ENGINEERING COLLEGE PHYSICS / MATHS / ENGLISH / TAMIL B.COM / BBA (CA)/ BCA / VIS.COM/ IT / CS / FASHION DESIGN Qualification : P.G with NET / SLET / Ph.d MECH / ECE / CIVIL / EEE / CSE / MBA / Qualification : M.E / Ph.D OTHER OPENINGS * Placement Officer Phsical Director / Directress (MPED/MPhil) * Estate Officer (B.E / Dip.Civil) * DTP / Data Entry Operator Librarian Receptionist Accountant (with Tally Know & Exp) Lab Technician ( Phy / Che / CSE / ECE / EEE / Civil / Mech ) * Junior Assistant # Warden * System Admin * Office Staff Salary & Perks will be compensated as per their qualifications and experiences for deserving candidates Send the Resume by Post & Mail with photos Mail id : info@sasurie.com Ph : 94425 93828 / 04294 - 243717 Vijayamangalam - 638056 Tiruppur District.

Wanted Teachers,Assistant Prof. JA,..

Wanted Teachers,Assistant Prof. JA,..

Wanted Teachers,Assistant Prof. JA,..

Wanted Teachers,Assistant Prof. JA,..



மத்திய ஜவுளி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020:

மத்திய ஜவுளி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020:

மத்திய ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Textile

மொத்த காலியிடங்கள்: 04
    
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு 

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Fellow (Textile Testing)

கல்வித்தகுதி: அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது: 31.10.2020ம் தேதி கணக்கீட்டின்படி குறிப்பிட்ட வயது இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.12,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.800,  SC/ST/PWD/Women பிரிவினருக்கு ரூ.400. .

தேர்வுச் செயல் முறை: இல்லை .
விண்ணப்பிக்கும் முறை: https://textilescommittee.nic.in/writereaddata/files/Application%20format%20-%20Fellow.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://textilescommittee.nic.in/whats-new/applications-post-fellowtextile-testing-purely-short-term-contract-basis என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் பேராசிரியர் வேலை..கடைசி நாள் : 30.12.2020

தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் பேராசிரியர் வேலை..

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆங்கில பேராசிரியர் பணிக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வேலைக்கு தகுதியாக முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், மற்றும் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU)

பணியின் பெயர் : ஆங்கில பேராசிரியர் (Guest Lecturer)

கல்வித்தகுதி : முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், மற்றும் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மொத்த பணியிடங்கள் : 01

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 30.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.tnpesu.org/upload/_Notification%20Application%20for%20the%20Post%20of%20%20Guest%20Lecturer%20in%20ENGLISH%20(Temporary).pdf

"1522 காலியிடங்கள்". துணை ராணுவ படையில் வேலைவாய்ப்பு. கடைசி நாள் : 27.12.2020

"1522 காலியிடங்கள்". துணை ராணுவ படையில் வேலைவாய்ப்பு. கடைசி நாள் : 27.12.2020

மத்திய அரசின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் (SSB)-ல் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: மெட்ரிகுலேசன், பத்தாம் வகுப்பு, டிப்ளமோ

பணிகள்: கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன்

பணியிடங்கள்: 1552 வயது: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

கான்ஸ்டபிள் (டிரைவர்): 21 to 27 years.

கான்ஸ்டபிள் (ஆய்வக உதவியாளர், கால்நடை, தச்சு, பிளம்பர் & பெயிண்டர்): 18 to 25 years

மற்ற பணியிடங்கள்: 18 to 33 years

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு, PST/ PET மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டணம்: UR/ EWS/ OBC விண்ணப்பத்தார்கள் ரூ.100/- SC/ ST/ Women/ EXSM விண்ணப்பத்தார்கள் கட்டணம் கிடையாது.

கடைசி நாள் : 27.12.2020

தேர்வு முறை : Writing test / Interview

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.

https://applyssb.com/SSBOnlineV1/applicationIndex

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.ssbrectt.gov.in/docs/CORRIGENDUM.pdf

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.

உகாண்டா தலைநகரம் கம்பாலாவின் புறநகரில் கிரஹாம் ஷேமா என்னும் ஏழு வயது சிறுவன் வசித்து வருகிறான். இவர் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். இவரது வியக்கவைக்கும் விமான அறிவு மற்றும் விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்

தற்போது ஜூனியர் பைலட்டாக விமான பயிற்சி பெற்று வருகிறார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை விரும்பிப் படிக்கும் இந்த சிறுவன் இதுவரை மூன்று முறை விமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். விமானம் தொடர்பாக இவரிடம் எந்த கேள்விகள் கேட்கப்பட்டாலும் சற்றும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்லுகிறார். சிறுவனின் இந்த வியக்க வைக்கும் விமானத் திறமையால் உகாண்டா மக்களாலும், சமூக வலைதளங்களிலும், இவர் கேப்டன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார். சிறுவனின் திறமையை கண்டு வியந்து உள்ள உகாண்டாவின் ஜெர்மனி தூதர் மற்றும் உகாண்டாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் சிறுவனை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த சிறுவனுக்கு விமானத்தின் மீது அதிகமான ஆர்வம் ஏற்படுவதற்கு காரணம் ஒரு துயர நிகழ்வு தான் என கூறப்படுகிறது. மூன்று வயது இருந்த போது, அவனது பாட்டி வீட்டின் கூரையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்து தான் அவருக்கு விமானத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

மேலும் விமானங்கள், ராக்கெட்டுகள் இவைகளெல்லாம் எப்படி இயங்குகின்றன என தனது கேள்விக் கணைகளால் பெற்றோரைப் துளைத்துள்ளார். இந்த சிறுவனின் கேள்விகளுக்கு பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த வரை பதிலளித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவனது தாயாரால் பதில் கூற இயலாத நிலையில், அதிலிருந்து விமானம் பற்றியும், ஹெலிகாப்டர் பற்றியும் அறிந்து கொள்வதற்கான ஆர்வம் ஏற்பட்ட நிலையில், இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்த சிறுவன் தான் தற்போது ஜூனியர் பைலட்டாக மாறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு பைலட் ஆகவும், விண்வெளி வீரராகவும் இருக்க விரும்புகிறேன். ஒரு நாள் நிச்சயமாக நான் செவ்வாய் கிரகத்துக்கு செல்வேன். எனக்கு எலான் மஸ்க் தான் முன் மாதிரி. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் கை குலுக்க ஆசைப்படுகிறேன். அவருடன் சேர்ந்து விண்வெளி பற்றி அறிந்து கொள்ளவும் , விண்வெளியில் பயன் பயணிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சமீபத்தில் நாசா விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. மேலும், விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி வைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.