Skip to content

1515 காலிப்பணியிடங்கள். டிகிரி முடித்தவர்களுக்கு. இந்தியா விமானப்படையில் வேலை.!!!


இந்திய விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் - Indian Air Force

பணியின் பெயர் - LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS & Various

பணியிடங்கள் - 1515

கடைசி தேதி - 28.06.2021

கல்வி தகுதி: 10 / 12ம் வகுப்பு, டிகிரி

வயது வரம்பு: 18 முதல் 25

மேலும் தகவல்களுக்கு இந்த https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf இணையத்தை அணுகவும்.

10729 வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2021- NOTIFICATION PDF & ONINE APPLY:

10729 வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2021- NOTIFICATION PDF & ONINE APPLY

10729 வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வாரியம் தற்போது 10,729 குரூப் "" மற்றும் "பி" பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக, மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் .பி.பி.எஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் பொதுத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாடு கிராமிய வங்கிகள் உள்பட 43 பொதுத்துறை வங்களில் 2021 ஆம் நிதி ஆண்டிற்கான 10,729 குரூப் "" மற்றும் குரூப் "பி" பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி பணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கான வாய்ப்பாக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்தி பயனடையவும்.

நிறுவனம்: Institute of Banking Personnel Selection

பணியிடங்கள்: இந்தியா முழுவதும்

பணிகள்: Group "A"-Officers, Group "B"-Office Assistant Posts

மொத்த காலியிடங்கள்: 10,729

தகுதி:

அனைத்து துறையைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்சிஏ, எம்பிஏ முதுநிலை பட்டதாரிகள், சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.06.2021 தேதியின்படி Officer Scale- III (Senior Manager)

பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 40 வயதிற்குள்ளும், Officer Scale- II (Manager)- பணிக்கு 21 முதல் 32 வயதிற்குள்ளும், Officer Scale- I (Assistant Manager)-18 முதல் 30 வயதிற்குள்ளும், Office Assistant (Multipurpose) -18 முதல் 28 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி படி ஒரு சில பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் ஒற்றை நிலை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

Officers (Scale-I, II & III) பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.175, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.850 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்த அட்டைகள் மற்றும் நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2021

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

NOTIFICATION-PDF

 

புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில்.. பல்வேறு காலிப்பணியிடங்கள்.. ஜூன்-10 கடைசி தேதி.!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.6. 2021 .

பணி: பல்வேறு பணிகள்,

சம்பளம்: ஒவ்வொரு பணிக்கும் அதற்கு தகுந்த வகையில் சம்பளம் நிர்ணயம்( 18,000, 32, 000, 67, 000 வரை).

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,064 சம்பளத்தில். மத்திய அரசு வேலை.!!!

பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிட் (Broadcast Engineering Consultants India Ltd) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிட்

காலியிடங்கள் : 45

பணிகள்: Scientific Assistant, Junior Artisan, Supervisors, MTS, Medical Record Technician, Cyber Crime Threat Intelligence Analyst, Cyber Crime Investigator/ Cyber Crime Investigation Researcher, Software Developer/ Software Programmer & Legal Assistant

கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc, ITI

சம்பளம்: மாதம் ரூ.19,064 முதல் ரூ.20,984 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.06.2021.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.becil.com/uploads/vacancy/8ef0c8a6eb3027d89083462652fdec19.pdf

மேற்கு ரயில்வே துறையில் வேலை.. ஜூன் 14 கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!


மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முறை; நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 14.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.wr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அனைத்து துறைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான ஒட்டுமொத்த தொகுப்பு-இதனை படித்தால் எந்த துறையில் வேலைவாய்ப்பு உள்ளது என்பதனை தெளிவாக அறியமுடியும் -அனைவருக்கும் SHARE செய்யுங்கள் 21 பக்கங்களில்:

அனைத்து துறைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான ஒட்டுமொத்த தொகுப்பு-இதனை படித்தால் எந்த துறையில் வேலைவாய்ப்பு உள்ளது என்பதனை தெளிவாக அறியமுடியும் -அனைவருக்கும் SHARE செய்யுங்கள் 21 பக்கங்களில் PDF CLICK HERE

BE, B.Tech படித்தவர்களுக்கு. ரூ.2,60,000 சம்பளத்தில். சென்னை துறைமுகத்தில் வேலை.!!

சென்னை துறைமுகத்தில் (Chennai Port Trust) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள் : 4

பணிகள் : Chief Engineer, Secretary, Deputy Chief Accounts Officer

கல்வித் தகுதி: BE, B.Tech, Any Degree

வயது வரம்பு: 55 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

பணியிடம்: சென்னை - தமிழ்நாடு

தேர்வு முறை: Written Exam, Direct Interview

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.2,60,000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2021

கூடுதல் விவரங்களுக்கு : https://www.chennaiport.gov.in/content/careers என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் BEL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Trianee மற்றும் Project Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Trianee மற்றும் Project Engineer

கல்வித் தகுதி :

  • Trainee Engineer - BE, B.Tech (Aerospace/ Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Engineer - ME, M.Tech (Aerospace/Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

Trainee Engineer பணிக்கு விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டும், Project Engineer பணிக்கு 28 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையில் மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

MANAGER(HR/SC&US), Bharat Electronics Ltd, Jalahalli, Bangalore - 560013

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • Trainee Engineer - ரூ.200
  • Project Engineer - ரூ.500

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு :

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 65 எஸ்எம்இ ஆபரேட்டர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.04/2021

நிறுவனம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

பணியிடம்: நெய்வேலி, தமிழ்நாடு

பணி: எஸ்எம்இ ஆபரேட்டர்

காலியிடங்கள்: 65

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.38,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
ADDITIONAL CHIEF MANAGER (HR) / RECRUITMENT
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE,
NLC INDIA LIMITED, BLOCK-1, NEYVELI, TAMILNADU - 607801.

மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/SME%20Operator%20FTE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2021

10th, ITI முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். தபால் துறையில் வேலை.!!


தமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 10

பணி : MV Mechanic (Skilled)

கல்வித் தகுதி: 10th, ITI

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_MMS_Chennai_19mayCorrigendum.pdf

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு (Source Dinamani)


7,236 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தில்லி சார்நிலை தேர்வு வாரியம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.02/21

நிறுவனம்: தில்லி சார்நிலை தேர்வு வாரியம்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Trained Graduate Teacher (Hindi) Female - 551
பணி: Trained Graduate Teacher (Hindi) Male - 556
பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Male)  - 1040
பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Female) - 824 
பணி: Trained Graduate Teacher (Maths) (Female) - 1167
பணி: Trained Graduate Teacher (Maths) (Male)  - 988
பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Male) - 469
பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Female) - 662
பணி: Trained Graduate Teacher (Bengali) (Male) - 01
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4600
வயதுவரம்பு:  32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Teacher (Primary) - 434
பணி: Assistant Teacher (Nursery) - 74
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: Jr. Secretariat Assistant (LDC) - 278
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200+ தர ஊதியம் ரூ.1900
வயதுவரம்பு:  இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Counselor  - 50
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800+தர ஊதியம் ரூ.4,200

பணி: Head Clerk - 12
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ.4.600

பணி: Assistant Teacher (Primary) - 120
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ. 4,200
வயதுவரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Patwari - 10
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200+ தர ஊதியம் ரூ. 2000
வயதுவரம்பு:  21-27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி:  பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.எட் படித்தவர்கள், டிப்ளமோ, பிளஸ் 2 முடித்தவர்கள், தட்டச்சு, கணினி பயிற்சி பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஒன்று, இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advertisement%20No.%2002-2021_compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2021

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகள்:


மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகள்- PDF CLICK HERE

மதுரையில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்- நலப்பணி இணை இயக்குனர் அறிவிப்பு :

மதுரை மாவட்டத்தில் நோய்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழ்நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்ற காரணத்தால் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சேர்க்கைக்கு அரசு மருத்துவமனைகளில் பணி புரிய மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

அதில், மதுரை மாவட்டத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சைப் பிரிவில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், கணினி உதவியாளர்( Data Entry Operator ) மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தங்களது விண்ணப்பம், கல்வி சான்றிதழ்கள்( அசல் மற்றும் ஒரு பதிப்பு ), இதர சான்றிதழ்கள், முன் அனுபவ சான்றிதழ்களுடன் மதுரை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் தற்காலிக அலுவலகம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ( கூடுதல் கட்டடம் ) வளாகம் 3வது தளத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என நலப்பணி இணை இயக்குனர் குறிப்பிட்டு உள்ளார். பணிபுரிய இருக்கும் மருத்துவமனை விவரங்கள்:

1. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, உசிலம்பட்டி , மதுரை மாவட்டம்
2. அரசு மருத்துவமனை, திருமங்கலம்
3. அரசு மருத்துவமனை, மேலூர்
4. அரசு மருத்துவமனை, திருப்பரங்குன்றம்
5. அரசு மருத்துவமனை, வாடிப்பட்டி
6. அரசு மருத்துவமனை, பேரையூர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Aadhar | இந்திய ஆதார் துறையில் வேலைவாய்ப்பு : தகுதி உள்ளவர்கள் எப்படி விண்ணப்பிக்கிலாம் | விவரம் உள்ளே..

இப்பணிகளுக்கு சேரவிரும்புவோர் சட்டம், மனிதவள மேம்பாடு, நிதி, திட்டமிடுதல் மற்றும் அதனை சரிபார்த்தல் போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட தகுதி பெற்றவர்கள் UIDAI Official Notification Details & Application Form 1,UIDAI Official Notification Details & Application Form 2, UIDAI Official Notification Details & Application Form 3 என்ற இணையத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஜூலை 16 ஆம் தேதிக்குள் அறிவிப்பில் வெளியாகியுள்ள இந்த முகவரிக்கு Address (Bengaluru): Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 3rd Floor, South Wing, Khanija Bhavan, No. 49, Race Course Road, Bengaluru 560001



Address (Guwahati): Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, Block-V, 1 st Floor, Housefed Complex, Dispur, Guwahati -781006

Address (Mumbai): Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400 005 அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் ஆகியவற்றின் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 படிகளில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்திய ஆதார் துறையின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை பணியில் இருக்க முடிவும். ஒரு வேளை பணிகளின் தேவையினை பொறுத்து 5 ஆண்டுகள் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இது மட்டுமின்றி டெல்லியில் Senior Analyst பணிக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு B.E/B.Tech in Computer Science Engineering /IT/Electronics & Communications Engg/MCA பட்டப்படிப்பினை முடித்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியுள்ள நபர்கள் UIDAI Official Notification Details & Application Form ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து மே 26 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கும் எழுத்துத் தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் போன்றவை நடத்தப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சியில் வேலை.. 27.5.2021 அன்று நேர்காணல்.. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.!!!


சென்னை மாநகராட்சியில் கொரோனா பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள, கல்வித்தகுதி உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: மருத்துவ அலுவலர்

தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு .

நேர்காணல் நடைபெறும் நாள்: 27. 5.2021.

நேரம்: காலை 10 - மாலை 5 வரை.

தேர்வு செய்யப்பட்டவர்கள் 28.05.2021 அன்று பணியில் சேர வேண்டும்.

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் வேலை!


மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Project Assistant/ Project Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Assistant/ Project Fellow

மொத்த காலிப்பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 24.05.2021 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

டிகிரி முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.73,000 சம்பளத்தில்.. MECON நிறுவனத்தில் வேலை..!!!!


MECON Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி:Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM

காலி பணியிடங்கள்: 26

கல்வித் தகுதி: Degree

வயது: 30 - 47

சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.73,000

தேர்வு முறை: Personal Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/2021.05.17LateralNewAdvt.pdf

மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில். UGC நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க.!!


UGC - யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: UGC (University Grant Commission)

பணி: Consultant

சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.70,000 வரை

கல்வி தகுதி: அரசியல் அறிவியல் (Political Science) முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் இருக்க இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.05.2021

விண்ணப்பிக்கும் இணையதளம்: Welcome to UGC, New Delhi, India

மேலும் விரங்களுக்கு:

Microsoft Word - Advt-Consultants-NEP (ugc.ac.in)

Degree, B.E முடித்த பட்டதாரிகளுக்கு.. மாதம் ரூ.38,000 சம்பளத்தில்.. HPCL நிறுவனத்தில் வேலை...!!!!


HPCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Biomass Advisor
கல்வித்தகுதி: B.Sc, B.E இதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பளம்: ரூ.25,000 - ரூ.37,800

இதில் விருப்பம் உள்ளவர்கள் www.Hindustan petroleum.com என்ற இணையதளம் மூலம் மே 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில்.. 66 காலியிடங்கள்.. கடைசி தேதி ஜூன்-20.!!!

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில்.. 66 காலியிடங்கள்.. கடைசி தேதி ஜூன்-20.!!!

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: Young Professional, Jr.Consultant, S.rConsultant.

காலிப்பணியிடங்கள்: 66.

கல்வித்தகுதி: Law, Financial, Analysis, Banking.

பணியிடம்: டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20.

மேலும் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள www.mca.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.