Skip to content

உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?

உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?

பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.

ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில்

நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா -மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைசர் அவர்களின் தலைமையில் இடம் சென்னை :

  • ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா -மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைசர் அவர்களின் தலைமையில் இடம் சென்னை :CLICK HERE

DSE - 412 போட்டி தேர்வு பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பூதியம் மற்றும் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு ஆணை - இயக்குநரின் செயல்முறைகள்





கணினி அறிவியல் மற்றும் கணினி ஆசிரியர் குறித்து முதல்வர் தனிப்பிரிவில் மனு!

தா.சுந்தரவேலுதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்  சங்கம் பதிவு எண்:655/2014.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் கோடைக்கால M.Phil படிப்புகள் -படிக்க விருப்பம் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.ஊக்க ஊதியத்திற்கு தகுதி உண்டு .

அழகப்பா பல்கலைக்கழகத்தில் கோடைக்கால M.Phil படிப்புகள் -படிக்க விருப்பம் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.ஊக்க ஊதியத்திற்கு தகுதி உண்டு .

ஈரோடு மாநகராட்சிக்குரிய வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி மீதான தொடர்நடவடிக்கைகள் :

ஈரோடு மாநகராட்சிக்குரிய வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி அனுமதிக்கக்கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செங்கோடு ஒன்றியக்கிளையின் கடிதத்தின் மீதான தொடர்நடவடிக்கைகள்.


EMIS -மாணவர்களின் விவரங்களை பதிவேற்றத லைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் படும் பாடு :ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.

EMIS -மாணவர்களின் விவரங்களை பதிவேற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் படும் பாடு :ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.
விரைவில் அனைத்து குறைகளும் சரியாகும் என காத்திருப்போம்.





தனி ஊதியம் 750ஐ 2011க்கு பிறகு அடிப்படை ஊதயத்தோடு இணைத்து வழங்கியது தவறு - நாமக்கல் DEEO ஆணை. நாள் .09.01.2018

தனி ஊதியம் 750ஐ 2011க்கு பிறகு அடிப்படை ஊதயத்தோடு இணைத்து வழங்கியது தவறு ..திருச்சி மண்டல தணிக்கை அலுவலரின் நிர்ணயம்படியே ஆணைகள் வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் ஆணை. நாள் .09.01.2018 .


SCHOOL CERTIFICATE ,COLLEGE CERTIFICATE, ID CARD இவைகளெல்லாம் தொலைந்து விட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று காணாமல் போனதற்கான உறுதி சான்று பெற தேவையில்லை .அதனை www.eservice.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


DSE PROCEEDINGS-EMIS மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் :




மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்.பி.பி.எஸ்.), ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதல் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

சேலம் விநாயகாமிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்ற படிப்புகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஊக்க ஊதியம் பெற தகுதி வாய்ந்ததா? முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு!!!


ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்க வேண்டிய முக்கிய தகவல்களை தொகுக்கும் ( HOUSE DOCUMENTARY ) FILE உங்களுக்காக கண்டிப்பாக இது உங்கள் வீட்டிலும் இருந்தால் எதையும் எளிதில் கையாளலாம்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI.