Skip to content

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மத்திய அரசில் வேலை. 459 பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க.!!!

Border Roads organization- ல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Border Roads organization- ல் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Drasghtsman, supervisor store, radio mechanic.
காலி பணியிடங்கள்: 459.
வயது: 18 முதல் 27 வரை.
கல்வித்தகுதி: 10th, 12th pass
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.50
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.!!

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அசிஸ்டென்ட்.

காலிப்பணியிடங்கள்: 2,098.

வயது: 40க்குள்.

சம்பளம்: ரூ.36, 900 - ரூ.1,16, 000.

கல்வித்தகுதி: Bachelor degeree, master degree, Post graduate, B.A.Ed,B.SC, B.E.d.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500.

விண்ணப்பிக்க கடைசி: மார்ச் 25.

மேலும் விவரங்களுக்கு www.trb.tn.nici.n என்ற இணையதளத்தை பார்க்கவும்

டிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

டிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடத்திற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI

காலியிடங்கள்: Various

பணி: Consultant & Full Stack Developer.

கடைசி தேதி: 25.3.2021.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கல்வித்தகுதி:

Consultant - ஏதேனும் ஒரு டிகிரி. அதனுடன் 10 முதல் 20 வருடங்கள் வரை பணி அனுபவம்.

Full Stack Developer - B.Tech/ B.E, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4-6 வருடங்கள் பணி அனுபவம்.

ஊதியம்: ரூ.5,00,000 - ரூ.12,00,000.

தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு:

தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம் எனும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் புரோகிராமர்கள், சிஸ்டம் அனலிஸ்ட்ஸ் போன்ற பணியிடங்களுக்கு தனியார் ஏஜன்சி மூலம், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2005 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை தொடர்ந்து பணியாற்றி வரும் இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க போக்குவரத்து ஆணையர், உள்துறை செயலாளருக்கு 2014 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் பரிந்துரைகள் அனுப்பினார். இருப்பினும், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவில்லை எனக் கூறி சிவகுமார், கார்த்திகேயன் உள்பட 27 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுக்களில், வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளில் பணியாற்றியவர்களுக்கு, பணிநிரந்தரம் வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்த உள்துறை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமோ, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோக தேர்வு செய்யப்படாத இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க முடியாது எனவும், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தப் பணியில் பணியாற்றிய இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கும்படி, போக்குவரத்து ஆணையர் அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தற்காலிக அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர்கள், பணிநிரந்தரம் கிடைக்கும் என்று இலவு காத்த கிளி போல காத்திருக்கின்றனர். உயர் நீதிமன்றம் மற்றும் பிற துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களை நிரந்தரம் செய்ய அரசு தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை.

இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்குவது குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது. உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் பொதுப் பணித் துறை மூலம் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள ஒப்பந்தப் பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும். வேலையில்லாமல் பொருளாதார சிக்கலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பணி பறிப்பு எனும் கத்தி இவர்களின் தலை மீது தொங்கிக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளார்.

The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.

SPD PROCEEDINGS:INDIA TOY FAIR-2021- 27.2.21முதல் 02.03.21 முடிய பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல் முறைகள்.

மத்திய கல்வி அமைச்சகம் மூலம் " The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மேற்காணும் கண்காட்சி சார்ந்து பதிவு செய்தல் குறித்த விளக்க நடைமுறை மற்றும் அறிவுரைகள் அடங்கிய மத்திய கல்வி அமைச்சகக் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இக்கண்காட்சில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் / தனியார் கல்வி நிறுவனங்களும் கலந்து கொள்ளுதல் வேண்டும். மேற்படி கண்காட்சியினை பெரும்பான்மையான மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு பயன்பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன . எனவே , இக்கண்காட்சியில் பங்கேற்க உரிய பதிவுகள் செய்து பயன்பெறும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கண்காட்சி நடைபெறும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் , பங்கேற்பாளர்கள் பங்குபெறுவதை கண்காணிக்கவும் மற்றும் அதன் விவரங்களை அனுப்பப்படும் Google Sheet ல் பதிவுகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

IMG_20210224_220449

ஐடிஐ முடித்தவர்களுக்கு... 1, 159 காலிப்பணியடங்கள்.. இந்திய கடற்படையின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு:

இந்திய கடற்படையின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Tradesman Mate.

பணியிடங்களின் எண்ணிக்கை: 1,159.

தகுதி: ஐடிஐ தேர்ச்சி.

வயதுவரம்பு: 25க்குள்.

ஊதியம்: ரூ.56, 900 வரை.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 7.

மேலும் விபரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in

மதுரை: அன்று அரசுப் பள்ளி மாணவர்... இன்று பலபேருக்கு வேலைகொடுக்கும் ஐடி நிறுவன உரிமையாளர்!

 

அரசுப் பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவர் இன்று அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரித்து வழங்கி தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்து வருகிறார். அவரைப் பற்றி விவரிக்கிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு...

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள் உடன்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. குடும்ப வறுமை காரணமாக இவரின் பெற்றோர் கேரளாவில் பணியாற்றிய நிலையில், சிவா மதுரை விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

அதன் பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பபிரிவில் பட்டப்படிப்பு முடித்த சிவா அதனையடுத்து சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். அதனைத்தொடர்ந்து தனியாக தொழில் தொடங்க எண்ணிய சிவா, தனது பள்ளி நண்பருடன் இணைந்து மதுரையில் ஒரு தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 30 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினார்.

தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா, சுவீடன், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, இதர நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு, ஷேர் மார்க்கெட் அப்ளிகேஷன், அலர்ட் ஆப், iot உள்ளிட்ட ஏராளனமான மென்பொருட்களை தயார் செய்து வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் உருவாக்கிய, ஷேர் மார்க்கெட்டைப் பற்றி எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலான ஆப், மாணவர்களின் நகர்வுகளை ஜிபிஎஸ் இல்லாமல் கண்டறிய உதவும் Internet of thinks ஆப் உள்ளிட்டவை தற்போது வரவேற்பை பெற்றுள்ளன.

இது குறித்து சிவா கூறும்போது, ' என்னை போன்று அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். ஆகையால் அதுபோன்ற மாணவர்களையே நாங்கள் பணியமர்த்தி உள்ளோம். அவர்களுக்கு பயிற்சி வழங்கும் காலங்களில்கூட, ஊதியம் வழங்குவதால் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரிக்கிறது.சென்னை, பெங்களூரு போன்று மதுரையிலும் தகவல் தொழில் நுட்ப துறையை வளர்த்தெடுத்து கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறோம். பட்டயப்படிப்பு கட்டாயம் என்றில்லை. நல்ல புரிதல், சமயோஜித சிந்தனை இருந்தால் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்' என்றார்.

SBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.!!!

SBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எஸ்பிஐ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 9.5% வட்டி வீதத்தில் 14 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதன் மூலம் குழந்தைகளின் திருமண செலவு, கனவு இல்லம் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை உதவியாக இருக்கும். இதன்படி மிகவும் குறைவு.

இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை. இதற்கு எந்த ஒரு உத்திரவாதம் மற்றும் பாதுகாப்பு தேவை இல்லை. இந்தக் கடனை பெறுவதற்கு எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் இது பற்றிய தகவல்களுக்கு 7208933142 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். EMI வசதியும் உள்ளது.

வேலைவாய்ப்பு: "ரூ.62,000 வரை சம்பளம்". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..!!

 

வேலைவாய்ப்பு: "ரூ.62,000 வரை சம்பளம்". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tnhb.tn.gov.in/tnhbrec/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnhb.tn.gov.in/posted_images/notification_pdf/post_32271_145.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2021

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை.. 475 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை.. 475 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentices பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் அதற்கான தகுதி வரம்புகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பணியிடங்கள் :

Trade Apprentices நிறுவனத்தில் Apprentice பணிக்கு என 475 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Trade பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

Apprentices Act 1961 விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும் என அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1361_CareerPDF1_ITI%20ADVT%2020FEB21.pdf

Official Site – https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=1361&Divkey=27

வேலைவாய்ப்பு: "79 காலியிடங்கள்".. அரசு வாகன பராமரிப்புத்துறையில் அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

 

வேலைவாய்ப்பு: "79 காலியிடங்கள்".. அரசு வாகன பராமரிப்புத்துறையில் அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் பயிற்சிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 79

பயிற்சியிடம்: சென்னை

பணி: கிராஜுவேட் அப்பரன்டீஸ்

பிரிவு: மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங்

காலியிடங்கள்: 18

உதவித்தொகை: மாதம் ரூ.4984

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரன்டீஸஸ்

பிரிவு:மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங்
காலியிடங்கள்: 61

உதவித்தொகை: ரூ.3542

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2021

விண்ணப்பிக்கும் முறை: http://boat}srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து தெரிந்து பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்கள் அறிய: http://boat}srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020}21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Wanted Teachers(All-over Tamilnadu)

TEACHERS WANTED 

M.K.R. AyyaNadarJeyalakshmi Ammal English Medium School (ISC) ammanTeppakulam, Madurai-625009.

Experience /Fresh (Male/Female) Teachers U.G.JP.G., Graduates with or without B.Ed., D.Ted., B.E., Montessori Trained Teachers. * Local Candidates with Good Fluency in English and Communication Skill to Handle All Subjects. English, Tamil, Maths, History, Geography, Computer, Accountancy, Commerce, Economics and Physical Education trainer (Female) * Ayahs also wanted. Send your application with Bio-data to the above address within a week. Secretary.

SEMBODAI R.V. ARTS AND SCIENCE COLLEGE Sembodai - 614 809, Vedaraniam-Taluk, Nagapattinam-Dist., Phone : 04369-276381, 276481 Cell: 78670 16137, Email-ID : hrd.careers@srvgroups.in| |www.srvgroups.in www.scaivisetni.net 21/0 202 

WANTED Professor, Assistant Professor in Tamil, English, Maths, Physics, Chemistry, Computer Science, Commerce & Business Management > Qualification : PG with Ph.D. or PG with SLET,NET Passed Junior Assistant, Office Supdt., Accountant, Hardware Engineer, Librarian & Physical Education Director > Retired Govt. Officials may also apply. > No Age limit. > Apply to the Chairman by Post / Email within 7 days. CHAIRMAN


Parvathy's Arts & Science College (A Co-educational Institution affiliated to Madurai Kamaraj University) 

WANTED Assistant Professors in TAMIL, ENGLISH, HINDI, MATHEMATICS, COMMERCE, ECONOMICS, COMPUTER SCIENCE, PHYSICS, CHEMISTRY, POLITICAL SCIENCE and HOTEL MANAGEMENT & CATERING SCIENCE (First class Post Graduate Degree with Ph.D/SLET/NET) FRENCH INSTRUCTOR LAB ASSISTANTS for Physics & Computer Science Apply to THE PRINCIPAL immediately

 Parvathy's Arts and Science College, Ph: 0451-2490008 Wisdom City. Madurai Road, Dindigul - 624002. Mobile : 9677702015 principalparvathys@gmail.com parvathycollege@yahoo.com

1613875037699

IMG_20210221_093956

IMG_20210221_094037

IMG_20210221_094107

IMG_20210221_094142

IMG_20210221_094229

IMG_20210221_094304

IMG_20210221_094401

IMG_20210221_094442

IMG_20210221_094522

IMG_20210221_094554

IMG_20210221_094638

IMG_20210221_094720

IMG_20210221_094751

IMG_20210221_094819

IMG_20210221_095442

IMG_20210221_095531

IMG_20210221_095607

IMG_20210221_095654

IMG_20210221_095729

IMG_20210221_095814

IMG_20210221_095846

IMG_20210221_095922



WANTED TEACHERS: HIGHER SECONDARY / TRAINED GRADUATE TEACHERS/ KINDERGARTEN TEACHERS / PHYSICAL EDUCATION / ART / CRAFT / MUSIC / DANCE / OFFICE ATTENDER

  • WANTED TEACHERS: HIGHER SECONDARY / TRAINED GRADUATE TEACHERS/ KINDERGARTEN TEACHERS / PHYSICAL EDUCATION / ART / CRAFT / MUSIC / DANCE / OFFICE ATTENDER CLICK HERE


வேலை... வேலை... வேலை... பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை :

 

இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Security Paper Mill, Hoshangabad

பணியிடம்: Hoshangabad (M.P.)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Supervisor (Draftsman) - 01
பணி: Supervisor (Technical Safety) - 01
பணி: Supervisor (Environment) - 01
பணி: Junior Hindi Translator - 01
சம்பளம்: மாதம் ரூ.26,000 - 1,00,000

பணி: Junior Office Assistant - 08
பணி: Junior Time Keeper - 04
சம்பளம்: மாதம் ரூ.8,350 - 20,470

பணி: Junior Technician - 07
சம்பளம்: மாதம் ரூ.7750 - 10,040

தகுதி: ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று கணினியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முறையே நிமிடத்திற்கு 40, 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், கணினி அறிவியல், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணணப்பக் கட்டணம்: ரூ.600. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://spmhoshngabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2021

மேலும் விவரங்கள் அறிய https://spmhoshangabad.spmcil.com/UploadDocument/SPM%20FINAL%20ADVERTISEMENT%20FOR%20WEBSITE.599e7fb8-a8a0-4a73-9984-aa9fed259a6b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

வேலைவாய்ப்பு: " டிகிரி முடித்து இருந்தால் போதும்".. மாதம் ஒரு லட்சம் சம்பளம்.. உடனே போங்க..!!

வேலைவாய்ப்பு: " டிகிரி முடித்து இருந்தால் போதும்".. மாதம் ஒரு லட்சம் சம்பளம்.. உடனே போங்க..!!

தமிழக அரசின் தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை

பணி: வேளாண்மை அதிகாரி (Agricultural Officer (Extension))

காலியிடங்கள்: 365

மாத சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை

தகுதி: வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் (B.Sc Agri) தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 32 வயதிற்குள்

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/04_2021_AO_EXTN_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.03.2021

டிப்ளமோ முடித்தால் போதும். சென்னை உரத் தொழிற்சாலையில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

டிப்ளமோ முடித்தால் போதும். சென்னை உரத் தொழிற்சாலையில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

சென்னை உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உரத் தொழிற்சாலையில் காலி பணியிடங்கள் உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊக்கத்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,452 வழங்கப்படும்.

சம்பளம்: ரூ,20,000

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 24.

இதில் விருப்பம் உள்ளவர்கள் https://boat-srp.com அல்லது www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மத்திய அரசில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!


NITRD-ல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NITRD-ல் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: system analyst, health education officer, psychologist.
காலி பணியிடங்கள்: 56.
வயது: 18 முதல் 45 வரை.
கல்வித்தகுதி: 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி, medical qualification, master degree, B.sc, B.A, B.Com
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.100 (SC, ST, PH, EWS, Women விண்ணப்பிக்க கட்டணம் இல்லை).
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nitrd.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

10,12, டிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை.!!!

10,12, டிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை.!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஐஇசிஎல்.
பணி: வர்த்தக பயிற்சியாளர், தொழில்நுட்ப பயிற்சியாளர்
காலி பணியிடங்கள்: 851.
பணியிடம்: கொல்கத்தா.
கல்வித்தகுதி: Any degree, ITI, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 7.
சம்பளம்: மாதம் ஒரு லட்சம் வரை.