புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும்,
தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.6. 2021 .
பணி: பல்வேறு பணிகள்,
சம்பளம்: ஒவ்வொரு பணிக்கும் அதற்கு தகுந்த வகையில் சம்பளம் நிர்ணயம்( 18,000, 32, 000, 67, 000 வரை).
பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிட்
(Broadcast Engineering Consultants India Ltd) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் : பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிட்
அனைத்து துறைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான ஒட்டுமொத்த தொகுப்பு-இதனை படித்தால் எந்த துறையில் வேலைவாய்ப்பு உள்ளது என்பதனை தெளிவாக அறியமுடியும் -அனைவருக்கும் SHARE செய்யுங்கள் 21 பக்கங்களில்
PDF CLICK HERE
பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்
(BEL) காலியாக உள்ள Trianee மற்றும் Project Engineer பணியிடங்களை
நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள்
உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Trianee மற்றும் Project Engineer
கல்வித் தகுதி :
Trainee Engineer - BE, B.Tech (Aerospace/ Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Engineer - ME, M.Tech (Aerospace/Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Trainee
Engineer பணிக்கு விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டும், Project Engineer
பணிக்கு 28 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையில் மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும்
உள்ளவர்கள் www.bel-india.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும்
வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
Trainee Engineer - ரூ.200
Project Engineer - ரூ.500
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம்
குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை
காணவும்.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு
நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 65 எஸ்எம்இ ஆபரேட்டர் பணியிடங்களுக்கான
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.04/2021
நிறுவனம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
பணியிடம்: நெய்வேலி, தமிழ்நாடு
பணி: எஸ்எம்இ ஆபரேட்டர்
காலியிடங்கள்: 65
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.38,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான
சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ADDITIONAL CHIEF MANAGER (HR) / RECRUITMENT RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE, NLC INDIA LIMITED, BLOCK-1, NEYVELI, TAMILNADU - 607801.
மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/SME%20Operator%20FTE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2021
7,236 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தில்லி சார்நிலை
தேர்வு வாரியம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன்
24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Teacher (Primary) - 434 பணி: Assistant Teacher (Nursery) - 74
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Jr. Secretariat Assistant (LDC) - 278
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200+ தர ஊதியம் ரூ.1900
வயதுவரம்பு: இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Counselor - 50
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800+தர ஊதியம் ரூ.4,200
பணி: Head Clerk - 12
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ.4.600
பணி: Assistant Teacher (Primary) - 120
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ. 4,200
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Patwari - 10
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200+ தர ஊதியம் ரூ. 2000
வயதுவரம்பு: 21-27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பட்டப்படிப்பு
முடித்தவர்கள், பி.எட் படித்தவர்கள், டிப்ளமோ, பிளஸ் 2 முடித்தவர்கள்,
தட்டச்சு, கணினி பயிற்சி பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஒன்று, இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் நோய்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டே இருக்கும் சூழ்நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையாக
இருக்கின்ற காரணத்தால் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்
சேர்க்கைக்கு அரசு மருத்துவமனைகளில் பணி புரிய மாவட்ட நிர்வாகம் அழைப்பு
விடுத்துள்ளது.
அதில், மதுரை மாவட்டத்தில் உள்ள 6 அரசு
மருத்துவமனைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சைப் பிரிவில் பணிபுரிய
விருப்பமுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், கணினி
உதவியாளர்( Data Entry Operator ) மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்
தங்களது விண்ணப்பம், கல்வி சான்றிதழ்கள்( அசல் மற்றும் ஒரு பதிப்பு ), இதர
சான்றிதழ்கள், முன் அனுபவ சான்றிதழ்களுடன் மதுரை மாவட்ட நலப்பணிகள் இணை
இயக்குநர் தற்காலிக அலுவலகம், மதுரை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ( கூடுதல் கட்டடம் ) வளாகம் 3வது தளத்தில்
நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என நலப்பணி இணை இயக்குனர் குறிப்பிட்டு
உள்ளார்.
பணிபுரிய இருக்கும் மருத்துவமனை விவரங்கள்:
1. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, உசிலம்பட்டி , மதுரை மாவட்டம் 2. அரசு மருத்துவமனை, திருமங்கலம் 3. அரசு மருத்துவமனை, மேலூர் 4. அரசு மருத்துவமனை, திருப்பரங்குன்றம் 5. அரசு மருத்துவமனை, வாடிப்பட்டி 6. அரசு மருத்துவமனை, பேரையூர்.
இப்பணிகளுக்கு சேரவிரும்புவோர் சட்டம், மனிதவள மேம்பாடு, நிதி,
திட்டமிடுதல் மற்றும் அதனை சரிபார்த்தல் போன்றவற்றில் முன் அனுபவம்
பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
மேற்கண்ட தகுதி பெற்றவர்கள் UIDAI Official Notification Details &
Application Form 1,UIDAI Official Notification Details & Application
Form 2, UIDAI Official Notification Details & Application Form 3
என்ற இணையத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஜூலை 16 ஆம்
தேதிக்குள் அறிவிப்பில் வெளியாகியுள்ள இந்த முகவரிக்கு Address
(Bengaluru): Assistant Director General (HR), Unique Identification
Authority of India (UIDAI), Regional Office, 3rd Floor, South Wing,
Khanija Bhavan, No.
49, Race Course Road, Bengaluru 560001
Address
(Guwahati): Assistant Director General (HR), Unique Identification
Authority of India (UIDAI), Regional Office, Block-V, 1 st Floor,
Housefed Complex, Dispur, Guwahati -781006
Address (Mumbai):
Assistant Director General (HR), Unique Identification Authority of
India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange, GD
Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400 005 அனுப்பி வைக்குமாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் 56
வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் ஆகியவற்றின்
மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 படிகளில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்திய ஆதார் துறையின் கீழ்
மூன்று ஆண்டுகள் வரை பணியில் இருக்க முடிவும். ஒரு வேளை பணிகளின் தேவையினை
பொறுத்து 5 ஆண்டுகள் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இது
மட்டுமின்றி டெல்லியில் Senior Analyst பணிக்கான காலியிடம்
அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு B.E/B.Tech in Computer Science
Engineering /IT/Electronics & Communications Engg/MCA
பட்டப்படிப்பினை முடித்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியுள்ள நபர்கள் UIDAI Official Notification
Details & Application Form ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை
பூர்த்தி செய்து மே 26 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களை நிரப்புவதற்கும் எழுத்துத் தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு,
நேரடி நேர்காணல் போன்றவை நடத்தப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கொரோனா பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு
காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள,
கல்வித்தகுதி உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணி: மருத்துவ அலுவலர்
தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு .
நேர்காணல் நடைபெறும் நாள்: 27. 5.2021.
நேரம்: காலை 10 - மாலை 5 வரை.
தேர்வு செய்யப்பட்டவர்கள் 28.05.2021 அன்று பணியில் சேர வேண்டும்.
மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர்
மருத்துவமனையில் காலியாக உள்ள Project Assistant/ Project Fellow
பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20
ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி
தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப்
பயனடையலாம்.
நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Project Assistant/ Project Fellow
மொத்த காலிப்பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.20,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும்
உள்ளவர்கள் 24.05.2021 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரியில்
நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம்
குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://jipmer.edu.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
HPCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Biomass Advisor கல்வித்தகுதி: B.Sc, B.E இதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.25,000 - ரூ.37,800
இதில்
விருப்பம் உள்ளவர்கள் www.Hindustan petroleum.com என்ற இணையதளம் மூலம் மே
25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்
இதற்கான பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி: Young Professional, Jr.Consultant, S.rConsultant.
காலிப்பணியிடங்கள்: 66.
கல்வித்தகுதி: Law, Financial, Analysis, Banking.
பணியிடம்: டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20.
மேலும் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள www.mca.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்
பணி நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணி: Senior Research Fellow
தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட Farm Universityகளில் M.Sc (Agriculture) in
Biotech/Plan Breeding & Genetics போன்று PG டிகிரி முடித்திருக்கும்
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வழங்கப்படும்
வயது வரம்பு: 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
மேலும் விவரங்கள் அறிய: Job Opportunities - Centre for Students Welfare (tnau.ac.in)என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்