பெரம்பலூர்: கொத்தவாசல் அரசு பள்ளிக்கூடத்திற்கு தேவையான பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து அன்பளிப்பாக வழங்கினர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியவெண்மணி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தவாசல் கிராமம். இவ்வூரில் தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தற்போது நடுநிலைப்பள்ளியாக உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியராக இளவழகன் என்பவர் பொறுப்பேற்றபிறகு இப்பள்ளி தனியார் பள்ளிகளை ஓவர்டேக் செய்து தடம் பதித்ததால் இவ்வூரிலுள்ள பள்ளி வயது மாணவ,மாணவியர் 146 பேர்களில் 140 பேர் தனியார் பள்ளிகளுக்கு செல்லாமல் இப்பள்ளியிலேயே படித்து வருகின்றனர்.
நீதித்துறை அவசர வழக்காக எடுத்து மாணவர் நலன் கருதி உடனடியாக காலியாக உள்ள 884 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி திண்டுக்கல் மாவட்ட தலைவர் அளித்த பேட்டி
DEE PROCEEDINGS-தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
29.01.2018 CURRENT AFFAIRS | TNPSC GROUP IV EXAM MATERIALS:
29.01.2018 CURRENT AFFAIRS
TNPSC Current Affairs English April 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English May 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Jun 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English July 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Aug 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Sep 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Oct 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English March 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
TNPSC Current Affairs English Feb 2017 Thanks to Vetrii IAS Academy Click Here
ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா -மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைசர் அவர்களின் தலைமையில் இடம் சென்னை :
உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?
உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?
பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.
ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில்
நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.
ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில்
நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா -மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைசர் அவர்களின் தலைமையில் இடம் சென்னை :
DSE - 412 போட்டி தேர்வு பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பூதியம் மற்றும் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு ஆணை - இயக்குநரின் செயல்முறைகள்
அழகப்பா பல்கலைக்கழகத்தில் கோடைக்கால M.Phil படிப்புகள் -படிக்க விருப்பம் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.ஊக்க ஊதியத்திற்கு தகுதி உண்டு .
EMIS -மாணவர்களின் விவரங்களை பதிவேற்றத லைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் படும் பாடு :ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.
தனி ஊதியம் 750ஐ 2011க்கு பிறகு அடிப்படை ஊதயத்தோடு இணைத்து வழங்கியது தவறு - நாமக்கல் DEEO ஆணை. நாள் .09.01.2018
SCHOOL CERTIFICATE ,COLLEGE CERTIFICATE, ID CARD இவைகளெல்லாம் தொலைந்து விட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று காணாமல் போனதற்கான உறுதி சான்று பெற தேவையில்லை .அதனை www.eservice.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
DSE PROCEEDINGS-EMIS மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் :
பிலிட் .முடித்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.எட் படித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு உண்டு ..தகவல் ஆணையர் தகவல் :
JACTTO GEO - ஆசிரியர்கள் போராட்ட காலத்திற்கு ஈடு செய்யவேண்டிய நாட்கள் - சிவகங்கை மாவட்ட DEEO உத்தரவு :
DEE -Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்தரவு:
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை
(எம்.பி.பி.எஸ்.), ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும்
நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதல் ஆண்டில் மட்டும்
தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது.