Skip to content

90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையம்:

90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையத்தைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக் கூடத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள 90 அரசு கலைக் கல்லூரிகளில் திறந்தநிலைக் கல்வி கற்போர் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்குத் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அரசாணை (எண். 150) வெளியிட்டுள்ளது. இதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்வி கற்போர் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.சரவணக்குமார் கூறும்போது, ''அரசு கலைக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ள கல்வி கற்போர் உதவி மையங்கள் மூலமாக, பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக்கூடத்தில் நடத்தப்படும் 38 முதுநிலை பட்டப்படிப்புகள், 42 இளநிலை பட்டப்படிப்புகள், 20 டிப்ளமோ படிப்புகள், 140 சான்றிதழ் படிப்புகள் மற்றும் குறுகிய காலப் படிப்புகள் கற்பிக்கப்பட உள்ளன.

இவை அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீரிக்கப்பட்ட பாடப் பிரிவுகள் ஆகும். அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதியுடை படிப்புகள் இவை. இணையவழி வகுப்புகள் மூலமாகப் படித்து பட்டம் பெறலாம்'' என்றார்.

இதுகுறித்துக் கல்வி கற்போர் உதவி மைய அரசு கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் எம்.புகழேந்தி கூறும்போது, ''பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் வரும் டிச.31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவோ, அரசுக் கல்லூரியிலோ சேர்ந்து கொள்ளலாம். பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99433-75556, 98947-39777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

மொத்த காலியிடங்கள்: 39

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: துணை மேலாளர் மற்றும் துணை இயக்குநர்

கல்வித்தகுதி: M.Sc. Degree in Entomology or Nematology or M.Sc. Degree in Agriculture with specialization in Entomology or Nematology or M.Sc. Degree in Zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.49,900 முதல் ரூ.67,700 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.agricoop.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1H63V59ZNSM_NDQH44JIq2jQWrAHRXCrq/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? புதிய விடைத்தாள் எப்படி இருக்கும்?- டிஎன்பிஎஸ்சி விளக்கம் :

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? புதிய விடைத்தாள் எப்படி இருக்கும்?- டிஎன்பிஎஸ்சி விளக்கம் :

ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் புதிய விடைத்தாளைப் பயன்படுத்துவது குறித்த விளக்கங்களைப் பெற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை ஜனவரி 8-ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வர்கள் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்த பிறகே போட்டித் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.

ஜனவரி 3-ம் தேதி குரூப்-1 தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தேர்வாணையம் அறிவித்துள்ளதால் தேர்வர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல புதிய ஓஎம்ஆர் விடைத்தாள்களிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, ''விண்ணப்பதாரர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கத் தேர்வாணையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் அலுவலக நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலை நாட்களில் வரும் 08.01.2021 வரை தொடர்பு கொள்ளலாம்.

அதேபோலத் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு தேர்வாணையத்தால் இனி வரும் காலங்களில் நடத்தப்படவிருக்கும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ள OMR விடைத்தாள் பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள OMR விடைத்தாளின் மாதிரிப் படிவமும், விடைத்தாள் கையாளும் முறை குறித்த விளக்கக் குறும்படமும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள் இவ்விடைத்தாளில் இடம்பெற்றுள்ள அறிவுரைகளையும், குறும்படத்தில் இடம்பெற்றுள்ள விளக்கங்களையும் கவனத்துடன் கருத்தில் கொண்டு சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளது.

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க..

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க..

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ, பி.டெக், பி.எஸ்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : இந்திய விமான நிலைய ஆணையம்

கல்வித்தகுதி : பி.இ, பி.டெக், பி.எஸ்சி

காலியிடங்கள் : 264

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 14.01.2021

மேலும் இந்த பணிகளுக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.aai.aero/

பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திய கடலார காவல் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!


 

கடலோர காவல் படையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கடலோர காவல் படை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : அசிஸ்டன்ட் கமாண்டன்ட்

மொத்த காலிப் பணியிடங்கள் : 25

கல்வித் தகுதி : இந்திய கடலோர காவல் படையின் Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் 27.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை : குறுகிய பட்டியல், மன திறன் சோதனை / அறிவாற்றல் திறன் சோதனை மற்றும் பட புலனுணர்வு மற்றும் கலந்துரையாடல் சோதனை (பிபி & டிடி)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiancoastguard.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

source: tamil.careerindia.com

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் தொகையோடு பயிற்சி: மத்திய ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு:


 

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் பயிற்சித் தொகையோடு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இது தொடர்பாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''திடநிலை இயற்பியல் ஆய்வகப் (SSPL) பணியில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஓராண்டு காலம் ரூ.8 ஆயிரம் தொகையோடு பயிற்சி வழங்கப்படும். 70 காலி இடங்களுக்கு இந்த ஆண்டு விண்ணப்பிக்க முடியும்.

மின்னியல், மின்னணுவியல், கணினி அறிவியல், இயந்திரவியல் டிப்ளமோ படிப்புகளை முடித்த விண்ணப்பதாரர்களும், எம்ஓபி (Diploma in Modern Office Practice) மற்றும் நூலக அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனினும் 2018 மற்றும் அதற்குப் பிறகு டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.

டிசம்பர் 24ஆம் தேதி இதற்குக் கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 காரணமாக விண்ணப்பங்களையும் தேவையான ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு மெயில் அனுப்ப வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/APPRENTICESHIP.pdf

பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் வேலை: வாய்ப்பை நழுவவிடாதீர்கள் :


பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 452 துணை மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், திட்ட மேலாளர், டெக்னிக்கல் போன்ற பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(விளம்பர எண். CRPD/SCO-FIRE/2020-21/32, CRPD/SCO/2020-21/31, CRPD/SCO/2020-21/30, CRPD/SCO/2020-21/29, CRPD/SCO/2020-21/28, CRPD/SCO/2020-21/27, CRPD/SCO/2020-21/14)

மொத்த காலியிடங்கள்: 452

பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Deputy Manager - 131
பணி: Engineer - 16
பணி: Manager - 46
பணி: Assistant Manager - 223
பணி: IT Security Expert - 15
பணி: Project Manager - 14
பணி: Application Architect - 05
பணி: Technical Lead - 02

தகுதி: சிஏ, பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்பிஏ, பிசிடிபிஎம் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதி மற்றும் வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். பொதுவாக 31.10.2020 தேதியின்படி 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2021

மேலும் சம்பளம், பணி அனுபவம் போன்ற விவரங்கள் அறிய https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறிவிப்பாக படித்து தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு விடுதி சமையலர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு :

Government Hotel Chef Job: Call to Apply:

கரூர்: 'ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிகளில் சமையலர், தூய்மை பணியாளர்கள் பணியிடத்திற்கு வரும் ஜன.,8க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு, 13 சமையலர் பணியிடங்கள், காலமுறை ஊதியத்தில் ஐந்து தூய்மை பணியாளர் பணியிடங்கள், தொகுப்பூதியத்தில், 14 தூய்மை பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். 18 - 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ வரும், ஜன.,8க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2020:

Employment in Indian Railways! Last date to apply: 28.12.2020:

இந்திய ரயில்வே துறையில் கீழ் செயல்படும் தென் மேற்கு மண்டல பிரிவில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: South East Railway 

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Registrar

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. Athletics [ஆண்] – 03
2. Athletics [பெண்] – 02
3. Badminton [ஆண்] – 02
4. Cricket [ஆண்] – 03
5. Weightlifting [ஆண்] – 02
6. Table Tennis [ஆண்] – 01
7. Hockey [ஆண்] – 04 .
8. Swimming [ஆண்] – 02 .
9. Golf [ஆண்] – 02 .

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு/ ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.  .

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://swr.indianrailways.gov.in/index.jsp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.rrchubli.in/Recruitment_compressed.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2020

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா?


ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா?

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடக்ளுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊயிம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

மேலாளர் (Fire Service) - 11

மேலாளர் (Technicial) - 02

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தீயணைப்பு துறை சார்ந்து படித்தவர்கள், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பி.இ, அல்லது பி.டெடக், இயற்பியல், பி.எஸ்சி கணிதம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.aai.aero என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 15.12.2020

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.01.2021

தேர்வு முறை : ஆன்லைன் வழியில் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஓட்டுநர் சோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1,000

எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.170

மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பழநுனர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aai.aero அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

12 வது தேர்ச்சி பெற்றவரா ? தமிழகத்தில் Data Entry Operator பணிவாய்ப்பு !


12th graduate? Data Entry Operator Employment in Tamil Nadu!

 12 வது தேர்ச்சி பெற்றவரா ? தமிழகத்தில் Data Entry Operator பணிவாய்ப்பு !

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்டம் அரசினர் சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 26/12/2020 வரை ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறை
பணியின் பெயர் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர்
பணியிடங்கள் Various
கடைசி தேதி 26.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழகத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள்:

தற்காலிகமாக ஓராண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

DEO கல்வி தகுதி:

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலைஃமேல்நிலை தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Assistant cum Data Entry Operator – ரூ.9,000/-

கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை பெற்றவர்கள் மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 317 K.T.S மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் 631502 என்ற முகவரிக்கு மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

டிகிரி படித்திருந்தால் போதும். சென்னை துறைமுகத்தில் வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!


சென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் : Chennai Port Trust

பணியின் பெயர் :Senior Deputy Director

வயது வரம்பு : 40 வரை

கல்வித்தகுதி : Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology என்ற பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை

கடைசி தேதி : 31.12.2020

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சலாய், சென்னை - 600 001. என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

https://www.chennaiport.gov.in/content/careers

https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sddedp2020.pdf

TEACHERS WANTED_LAST DATE:23.12.2020

ARUNACHALA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL Kurinjipadi-607 302. Cuddalore Dist. Recognized by the Director of School Education, Govt. of Tamilnadu TEACHERS WANTED Montessori Trained Teachers, UG/PG with B.Ed., /D.T.Ed., Hindi, Primary, Middle and Secondary Level for all subjects. Preference will be given to the Candidates with good academic records, strong Communication skill and Experiences. Salary - Negotiable Walk-in-interview on 23/12/2020 (Wednesday) Venue: SCHOOL CAMPUS Walk in Time: 10.00 a.m OR Send your resume to E-mail: arunachalamatricschool@gmail.com For Further details visit: www.amhsschool.in CONTACT: 94422 82314, 63858 93861

FB_IMG_1608543524624

FB_IMG_1608543530827

FB_IMG_1608543537356

FB_IMG_1608543545705

IMG_20201221_150959

10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து.

Cancellation of order to hire 10 thousand employees through private.kalvikural

10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார். தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் நாளையே வழக்கை வாபஸ் பெற்றால் உடனே 10 ஆயிரம் பேருக்கு பணி தரப்படும் என கூறியுள்ளார்.

அதிகாரிகள், போலீசார் சமரசம் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் :

அதிகாரிகள், போலீசார் சமரசம் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் :

திருச்சி, டிச.21: தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முசிறி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நாளை (22ம் தேதி) ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சை முடிந்தபிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்த சேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம் என்று குடும்பநலம் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

'பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு'.. 'விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்'..

'பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு'.. 'விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்'..
பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Security Officer,Fire officer, HR consultant, MSME - IT Advisor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம்: பாங்க் ஆப் இந்தியா

பணிகள் மற்றும் மொத்த காலிப்பணியிடங்கள் விவரம்:

  1. Security Officer - 20
  2. Fire officer - 1
  3. HR consultant - 1
  4. MSME ( IT Advisor) - 1

வயது வரம்பு:

25 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

கல்வி தகுதி:

B.E. (Fire Engineering) / B.Tech.(Safety & Fire Engineering) / B. Tech (Fire Technology & Safety Engineering)

மாத சம்பளம்:

Security Officer - ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை

Fire Officer - ரூ.31,705 முதல் ரூ. 45,950 வரை

HR Consultant - Rs. 20,000 for attending each meeting

MSME ( IT Advisor) - Rs.75,000 on consolidated basis

தேர்வு முறை: நேர்காணல், குழு விவாதம்

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து 21.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Apply Online - https://bankofindia.co.in/career

Official notification for security officer and fire officer - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-Of-India-job-recruitment-tamilyugam-news.pdf

Official notification for HR consultant - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-Of-India-job-recruitment-tamilyugam-news1.pdf

Official notification for MSME ( IT Advisor) - https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Bank-Of-India-job-recruitment-tamilyugam-news2.pdf

"2000 காலிப்பணியிடங்கள்". அருமையான அரசு வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

"2000 காலிப்பணியிடங்கள்". அருமையான அரசு வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

 

 மத்திய புலனாய்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant Central Intelligence Officer

காலிப்பணியிடங்கள்: 2000

பணியிடம்: இந்தியா முழுவதும்

சம்பளம்: ரூ. 44,900 - ரூ. 1,42,400

வயது: 18 - 47

விண்ணப்ப கட்டணம்: ரூ. 600

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 12

மேலும் விவரங்களுக்கு www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

government job_kalvikural

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- காஞ்சிபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.11,700 முதல் ரூ.50,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 07.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://kanniyakumari.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணிக்கு ஆள்சேர்ப்பு -கடைசி நாள் 23.12.2020

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இரண்டு பயிற்றுநர்கள் (கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட்) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் பொருட்டு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் தங்களது விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டி அனைத்து சான்றிதழ்களின் நகலினை தன்கையொப்பம் இட்டு இணைத்து முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை 622002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நிரப்பப்படும் பணியிடம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட் பொதுமுன்னுரிமை காலியிடம் 1ம், தாழ்தப்பட்டோர் (அருந்ததியினர்) முன்னுரிமை (பெண்கள், ஆதரவற்றவிதவை) காலியிடம் 1ம் தொகுப்பூதியம் ரூ.20,000 மும் வழங்கப்படும். கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்கல்வி மூன்று வருடம் பட்டயம் படிப்பு, அங்கீகரிக்கப்பட்ட வாரியம், கணினி அறிவியல் நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் இத்துடன் தொடர்புடைய துறையில் இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற்சான்று மற்றும் தேசிய கைவினைஞர் பயிற்றுநர் சான்றிதழுடன் தொடர்புடைய துறையில் மூன்று வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது 1.7.2020 அன்றைய நிலவரப்படி 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்சம் ஓ.சி-30, பி.சி, எம்.பி.சி, டி.எண்.சி -32, எஸ்.சி, எஸ்.டி -35 வயதிற்குள் இருக்க வேண்டும். 12ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியுடைய பி.சி, எம்.பி.சி, டி.எண்.சி எஸ்.சி, எஸ்.சி.எ, எஸ்.டி க்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

ஆதரவற்ற விதவை என்பதற்கு வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விவரங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் உடன் இணைத்து அனுப்பவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 23.12.2020 மாலை 5.45 மணிக்குள் ஆகும்.

குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. தகுதியான நபர்கள் தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ, நியமன அலுவலருக்கு முழு அதிகாரம் உள்ளது.

1522 காலியிடங்கள்.. SSB வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.61,900 /- வரை.. உடனே அப்ளை பண்ணுங்க..கடைசி நாள் : 31.12.2020

1552 job vacant_kalvikural

சாஸ்த்ரா சீமா பால் (SSB)-ல் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக மெட்ரிகுலேசன், பத்தாம் வகுப்பு, டிப்ளமோ என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : சாஸ்த்ரா சீமா பால் (SSB)

பணியின் பெயர் : கான்ஸ்டபிள்

மொத்த காலியிடங்கள் : 1522

கல்வித்தகுதி : மெட்ரிகுலேசன், பத்தாம் வகுப்பு, டிப்ளமோ என கொடுக்கப்பட்டுள்ளது

கடைசி நாள் : 31.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://onlinedatafiles.s3.amazonaws.com/ssb_advt_338_2018/ssb_advt_338_2018_CTs.pdf

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2020:

anna university job_kalvikural

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Anna University

மொத்த காலியிடங்கள்: 24

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: JRF, Project Associate- II, Project Associate – I, Project Technician மற்றும் Professional Assistant – I

கல்வித்தகுதி: B.E./B.Tech,M.E./M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.70,000 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.  .

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 

• https://www.annauniv.edu/pdf/JRF%20Notification-CFT,A.C.Tech.pdf

•https://www.annauniv.edu/pdf/IRS_PROJECTSTAFF-VC-RCCADVT-9DEC20.pdf

•https://www.annauniv.edu/pdf/Recruitment%20of%20Professional%20Assistant%20-%20I%20%20Centre%20for%20Constituent%20Colleges.pdf

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Assistant Commandants (Executive)

பிரிவு: CISF AC Departmental Exam

கல்வித்தகுதி: CISF படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் படை வீரர்கள் மட்டுமே எழுத தகுதி பெறுவர்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Physical Standard Tests,
Medical Standard Tests or Personality,எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CISF-LDCE-2021-Engl-021220.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2020

தேர்வு நடைபெறும் நாள்: 14.03.2021

'8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தபால் துறை வேலைவாய்ப்பு'.. LAST DATE:21.12.2020

 INDIA POST JOB

இந்திய அஞ்சல் துறையில் (India Post) உள்ள Skilled Artisan காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை (India Post)

பணி: Skilled Artisan

மொத்த காலிப்பணியிடங்கள்: 12

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.19900 வரை

தேர்வு முறை: Trade Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டு உள்ள முகவரிக்கு 21.12.2020 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

B.Sc/ B.E / B.Tech முடித்திருந்தால் போதும்..! பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26 :

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப இணையத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

bhel employee_kalvikural

பணியின் விவரம்:

பணியின் பெயர்: பிராஜக்ட் இன்ஜினியர் மற்றும் ட்ரெய்னிங் ஆபிஸர்

வயது வரம்பு: 25 முதல் 28 வரை

கல்வி தகுதி: B.Sc/ B.E / B.Tech

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26

இணையதள முகவரி : bel-india.in

விண்ணப்பகட்டணம் இல்லை . தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணபித்து பயன்பெறலாம்.

ரூ. 40,000 சம்பளத்தில் தேசிய பல்லுயிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு :விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020 :

சென்னை தேசிய பல்லுயிர் ஆணையத்தில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Young Professional I/ II/ III : 23 காலிப்பணியிடங்கள்

today job_kalvikural

சம்பளம் :

ரூ. 40,000 முதல் 55,000/- வரை

கல்வித் தகுதி :

Bachelor Degree/ Master Degree/ Doctoral Degree/ LLB/ BL மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு :

30 வயது முதல் 45 வயது வரை

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://nbaindia.org/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nbaindia.org/uploaded/pdf/Wesbite%20advertisement.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


தேசிய புலனாய்வு அமைப்பு நிறுவனத்தில் வேலை.. சூப்பர் அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..

national investigation department _job

National Investigation Agency (NIA)-ல் காலியாக உள்ள Date Entry Operator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Graduate என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : தேசிய புலனாய்வு அமைப்பு National Investigation Agency (NIA)

பணியின் பெயர் : Date Entry Operator

மொத்த காலியிடங்கள் : 23

கல்வித்தகுதி : Any Graduate என கொடுக்கப்பட்டுள்ளது

கடைசி நாள் : 17.02.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://nia.gov.in/

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் வேலைவாய்ப்பு.! Tamil Nadu Rural Development and Panchayat Department :

tamilnadu government rural development

Tamil Nadu Rural Development and Panchayat Department அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor, Bachelor of Engineering Officer காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Kanchipuram) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Writing test, Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Tamil Nadu Rural Development and Panchayat Department

பணியின் பெயர் : Supervisor, Bachelor of Engineering Officer

கல்வித்தகுதி : Diploma in Civil Engineering, BE

பணியிடம் : Kanchipuram

காலியிடங்கள் : 08

தேர்வு முறை : Writing test, Interview

கடைசி நாள் : 07.01.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பித்தார் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/12/2020120871.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

tamilnadu government jop portal_kalvikural

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு இராமநாதபுரத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- இராமநாதபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை வரைதொழில் அலுவலர்

கல்வித் தகுதி :

டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.01.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Ramanathapuram.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

source: tamil.careerindia.com

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

INDIA POST_JOB KALVIKURAL

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:  Skilled Artisan

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Motor Vehicle Mechanic-05
* Tinsmith-03
* Painter-02
* Tyreman-01
* Blacksmith-01

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,000 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை. 

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/1737_09_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

டிகிரி முடித்து இருந்தால் போதும். சென்னையில் அருமையான வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

 

degree complete students_job

சென்னையில் உள்ள CLRI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Project Associate,Project Associate & senior Project Associate.

காலிப்பணியிடங்கள்: 31

கல்வித்தகுதி: M.E/M.TECH/B.E/B.Tech/ M.sc/Bachelor Degree/ Diploma

வயது: 50க்குள்

தேர்வு: நேர்காணல்

கடைசி தேதி: டிசம்பர் 30

மேலும் விவரங்களுக்கு clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்

உடனே - ரூ.21,000 சம்பளம்.. 1522 காலியிடங்கள்.!! விண்ணப்பிக்க டிசம்பர் 20 கடைசி நாளாகும்:

சாஸ்த்ரா சீமா பால் (SSB ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 கடைசி நாளாகும்.

பணி: கான்ஸ்டபிள்

காலிப்பணியிடங்கள்: 1522

கல்வித் தகுதி: மெட்ரிகுலேசன் பத்தாம் வகுப்பு டிப்ளமோ

சம்பளம்: ரூபாய் 21,700 - 69,100

வயது: 27

பணியிடம்: இந்தியா முழுவதும்

மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

TEACHERS WANTED -TEACHERS WANTED IMMEDIATELY. SUBJECT: TAMIL ENGLISH MATHS SCIENCE SOCIAL SCIENCE HINDI EVS.

 TEACHERS WANTED IMMEDIATELY.

SUBJECT:

TAMIL

ENGLISH

MATHS

SCIENCE

SOCIAL SCIENCE

HINDI

EVS.


SCHOOL ADMINISTRATIVE:

CO-ORDINATOR-1

HANDLING (VI to XII-th STD)

CO-ORDINATOR-1

HANDLING (PRIMARY)

மேலும் முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Salary & Perks will be Commensurated as per their qualification and experience for deserving candidates.

>மேலும் பள்ளி மற்றும் பணிபுரியும் இடம் ஆகியவைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது அதனை தொட்டு கிளிக் செய்து பணியில் சேரலாம்.

10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.01.2021

10th job seekers_kalvikural

கிருஷி விஜியன் கேந்திரா நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Agromet Observer , Subject Matter Specialist, Stenographer , Driver

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ. 5,200 முதல் 39,100/- வரை வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி :

12th Pass, 10th Pass with Driving License, Master Degree

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 35 வயது வரை விண்ணபிக்கலாம், மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://kvkariyalur.org/wp-content/uploads/2020/12/CREED-KVK-Notification01-_KVK_-1.pdf மற்றும் https://kvkariyalur.org/wp-content/uploads/2020/12/CREED-KVK-Notification02-_DAMU_-1.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.01.2021

கோவையில் 30 ஆயிர சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020:

job_kalvikural_coimbatore

தமிழகத்தின் கோவை சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN Social Welfare Department

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Center Administrator

கல்வித்தகுதி: Social Work பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.30,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், பழைய கட்டிடம், தரைத்தளம்,கோவை – 641018 

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

தமிழகத்தில் அரசு வேலை. ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..!!

Nuclear Power Corporation of India-ல் காலியாக உள்ள Trade Apprentices ஆகிய பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : Nuclear Power Corporation of India

பணியின் பெயர் : Trade Apprentices

மொத்த காலியிடங்கள் : 65

பணியிடம் : செங்கல்பட்டு

கல்வித்தகுதி : Diploma, BE., B.Com., B.Sc., ITI

கடைசி நாள் : 11.01.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_08122020_01.pdf

ரூ. 33,000/- சம்பளத்தில் மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு :


புதுச்சேரி மின்சாரத்துறையில் காலியாக உள்ள Junior Engineer பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Engineer : 42 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

மாதம் ரூ. 33,000/- வழங்கப்படும்

கல்வித் தகுதி :

BE/B.Tech (EEE) or Diploma (EEE) + 3 years experience

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணபிக்கலாம்.

தேர்வு முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://recruitment.py.gov.in/recruitment/je2020/instructions ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://recruitment.py.gov.in/recruitment/JE2020/render/notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.01.2021

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு. உள்ளூரில் அரசு வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

 

engineering gratuate_job opperchunity

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் Electrical Engineer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரம்:

நிறுவனம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை

பணியின் பெயர் : எலக்டிரிகல் என்ஜினியர்

கல்வித்தகுதி : பி.இ (எலக்ட்ரிக்கல் / இ.இ.இ)

வயது வரம்பு : 45 க்குள்

சம்பளம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800

விண்ணபிக்க கடைசி தேதி : 19.12.2020

தேர்வு முறை : நேர்காணல்

இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 484 ஆசிரியரல்லா பணியிடங்கள் (389 இளநிலை உதவியாளர் + 95 பதிவறை எழுத்தர்) தோற்றுவித்து அரசாணை வெளியீடு.

250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 484 ஆசிரியரல்லா பணியிடங்கள் (389 இளநிலை உதவியாளர் + 95 பதிவறை எழுத்தர்) தோற்றுவித்து அரசாணை (நிலை) எண்: 125, நாள்: 16-12-2020 வெளியீடு...

அரசாணை (நிலை) எண்: 125, நாள்:16-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...