Skip to content

வங்கியில் பணிபுரிய அருமையான வாய்ப்பு – 60 பணியிடங்கள்:

வங்கியில் பணிபுரிய அருமையான வாய்ப்பு – 60 பணியிடங்கள்

Exim வங்கியில் இருந்து காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கியில் பணிபுரிய விரும்பும் பதிவாளர்கள் இந்த அருமையான வாய்ப்பினை பயன்படுத்திகே கொள்ளலாம். பதிவு செய்ய தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பத்தாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Exim Bank 
பணியின் பெயர் Management Trainee
பணியிடங்கள் 60
கடைசி தேதி  31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்
Exim வங்கி காலிப்பணியிடங்கள் :

Exim வங்கியில் Management Trainee பணிகளுக்கு என 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வங்கி பணிகள் – வயது வரம்பு :

பதிவு செய்வோரின் வயது அதிகபட்சம் 25-30 வரை இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exim வங்கி கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ MBA/ PGDCA/ Master’s degree பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Written Exam/Interview மூலம் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். Iமேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BANK
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதவிக்கு செய்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்:


 வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் Village Assistant பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வருவாய் துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதி தேதி தற்போது நெருங்கி விட்டதனால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்  திண்டுக்கல் வருவாய் துறை
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் 05
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

Download Notification 2020 Pdf

தேர்வில்லாத பல்கலைக்கழக பணிகள் 2020 -உடனே விண்ணப்பியுங்கள்:


 தேர்வில்லாத பல்கலைக்கழக பணிகள் 2020 -உடனே விண்ணப்பியுங்கள்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம் கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Guest Faculty காலியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதிவு செய்ய தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பத்தாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் GRI Dindugal
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
GRI காலிப்பணியிடங்கள் :

Guest Faculty பணிகளுக்கு என ஓரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பணிகள் கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் Visual Communication/ Media & Communication/ Multimedia பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

GRI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

Interview செயல்முறைகள் மூலம் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். Interview ஆனது வரும் 21.12.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 21.12.2020 அன்றுக்குள் பி.வோக் (எம்.எம்.பி.டி) ஹால், டிடியு-கே.கே காம்ப்ளக்ஸ், ஜி.ஆர்.ஐ (டி.டி.பி.யூ), காந்திகிராம், திண்டுக்கல் – 624302 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

Official Website 

மின்சாரத்துறையில் Stenographer, Upper Division Clerk வேலைவாய்ப்பு 2020 :

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் இந்தியா கொள்முதல் இயக்குநரகத்தில் (DAE) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்..

பதவிகளின் பெயர்:

Stenographer Grade-II

Stenographer Grade-III

Upper Division Clerk

Junior Purchase Assistant / Junior Store Keeper

 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 

காலிப்பணியிடங்கள் :

Stenographer Grade-II - 02

Stenographer Grade-III - 04

Upper Division Clerk - 05

Junior Purchase Assistant / Junior Store Keeper - 63

மொத்தமாக 74 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

27.12.2020ம் தேதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

Stenographer Grade-II – Matriculation தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 100 w.p.m திறன் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Grade-III – Matriculation தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 80 w.p.m திறன் பெற்றிருக்க வேண்டும்.

Upper Division Clerk – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் computer data processing அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Purchase Assistant/ Junior Storekeeper:

Graduate in Science அல்லது Commerce graduate அல்லது Diploma in Mechanical Engineering/ Electrical Engineering/ Electronics/ Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியின் தன்மை:

நிரந்தரம்

தேர்வு செய்யும் முறை :

Written Exam

Descriptive Exam

 அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு 

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

SC/ ST/ Women/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.12.2020

Click Here To Download Notification

ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் அரசுவேலை !!


வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை
மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை
பதவியின் பெயர் :  சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)
நிறுவனத்தின் பெயர் :   மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்
வயது வரம்பு : 18 முதல் 35  வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :  நர்சிங் துறையில் டிப்ளமோ   தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் :    76  பணியிடங்கள்
சம்பளம் :  ரூ.18,000 முதல் ரூ.56,900  மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் :  அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்
 விண்ணப்பிக்க கடைசி நாள் :   24.12.2020  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : 
விண்ணப்பத்தாரர்கள் தகுதி பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  ;
Official Link :  www.mrb.tn.gov.in

ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !!

ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !!

இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : மத்திய  அரசு வேலை

பதவியின் பெயர் :    இயக்குநர்

நிறுவனத்தின் பெயர் :      காதி மற்றும் கிராம தொழில் ஆணையம்

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

வயது வரம்பு :  50   வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பொறியியல், தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப் பட்டம், பட்டயக் கணக்கு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

காலிப் பணியிடங்கள் :  19    பணியிடங்கள்

 சம்பளம் :  ரூ .78,800 மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :     ரூ.1,500   விண்ணப்ப கட்டணம்

  விண்ணப்பிக்க கடைசி நாள் :  15.12.2020  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பத்தாரர்கள்  தனிப்பட்ட நேர்காணலில் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கான வெயிட்டேஜ் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  ;

Official Link :   kviconline.gov.in

2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு பணி !!!


2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு பணி !!!

இந்திய போட்டி ஆணையம் (CCI) ஆனது தகுதியான பட்டம் பெற்ற இந்திய குடிமக்களாக இருக்கும் விண்ணப்பதாரிகளை அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அழைக்கிறது. CCI ஆணையத்தில் காலியாக உள்ள Additional Director General, Joint Director General, Deputy Director General, and others இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CCI
பணியின் பெயர் Additional Director General, Joint Director General, Deputy Director General, and others
பணியிடங்கள் 13
கடைசி தேதி 17.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CCI வேலைவாய்ப்பு :

CCI ஆணையத்தில் Additional Director General, Joint Director General, Deputy Director General, and others பணிகளுக்கு 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CCI வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

CCI கல்வித்தகுதி :

Additional Director General, Joint Director General and Deputy Director General :

  • விண்ணப்பதாரர்கள் அகில இந்திய சேவைகள் அல்லது மத்திய சிவில் சர்வீசஸ் குழு ‘ஏ’ அல்லது அதற்கு சமமான அதிகாரியாக இருக்க வேண்டும்.
  • Law/ Economics/ Commerce/ Business Administration with finance & accounts ஆகியவற்றில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Dy. Director General (CS), Asstt. Director General (CS) and Office Manager (CS) :

விண்ணப்பதாரர்கள் analogous post/grade வகிப்பவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

CCI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.53,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

CCI  தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதலில் Short List செய்யப்படுவார்கள். பின்னர் அவர்கள் Interview அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 17.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification for CCI Job Recruitment

Official Site

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2020 – உடனே விண்ணப்பியுங்கள்-Last Date:17.12.2020

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2020 – உடனே விண்ணப்பியுங்கள்

ஈரோடு மாவட்டத்தில் செயலாற்றிக் கொண்டுள்ள EIT பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள Skilled Assistant / Lab Assistant ஆகிய பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே பெற்று கொள்ளலாம். அதன் மூலம் விரைந்து இக்கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Erode EIT 
பணியின் பெயர் Lab Assistant 
பணியிடங்கள் 12
கடைசி தேதி  17.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
கல்லூரி பணியிடங்கள் :

Skilled Assistant / Lab Assistant பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 36 வரை இருக்கலாம்.

பாலிடெக்னிக் கல்லூரி கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Application Form 

Official Website

தமிழக கல்லூரியில் நிரந்தர பணியிடங்கள் !!!பணியிடங்கள்-23 Last Date-14.12.2020

 தமிழக கல்லூரியில் நிரந்தர பணியிடங்கள் !!!

தமிழகத்தில் செயல்படும் திருநெல்வேலி தட்சிணா மாற நாடர் சங்க கல்லூரியில் (TDMNS) இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant ஆகிய பணிகளுக்கு பல காலியிடங்கள் உள்ளதால் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TDMNS College
பணியின் பெயர் Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant
பணியிடங்கள் 23
கடைசி தேதி 14.12.2020 & 28.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
கல்லூரி பணியிடங்கள் :

Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant என 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

TDMNS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.12.2020 மற்றும் 28.12.2020 ஆகிய தேதிக்குள் “செயலாளர், திருநெல்வேலி தட்சிணா மரா நாடர் சங்கம் கல்லூரி, டி.கள்ளிகுளம், திருநெல்வேலி – 627 113.” என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ சமர்ப்பித்திட வேண்டும்.

Official Notification PDF – LINK 1 | LINK 2

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை – உடனே விரையுங்கள்:


சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை – உடனே விரையுங்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணியிடங்களுக்கு தகுதினவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Project Fellow பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai University
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.12.2020
விண்ணப்பிக்கும் முறை Email
கல்லூரி பணியிடங்கள் :

Project Fellow பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை boopathium@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Official Website 

SBI வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையா..? தற்போது வசூலிக்கப்படும் புதிய கட்டணம் எவ்வளவு..?

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வைக்கவில்லை என்றால் வசூலிக்கப்படும் தொகை விவரம் குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைக்க வேண்டும். மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் என தனித்தனியே இந்தக் கட்டாய மினிமம் பேலன்ஸ் தொகை மாறுபடும். குறிப்பிட்ட தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதக் கட்டணத் தொகையும் வசூலிக்கப்படும்.

மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும். புறநகர்ப் பகுதிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளோர் 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.

மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டி, புறநகர்ப்புறங்களில் உள்ளோர் தவறினால் அதிகப்பட்சமாக 12 ரூபாய் +ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதக் கட்டணமாக வசூலிக்கப்படும்

B.SC முடித்தவர்க்கு ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

B.SC முடித்தவர்க்கு ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய ஆதார் துறையில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த மத்திய அரசு பணியிடம் குறித்த தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலமாக விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
UIDAI பணியிடங்கள் :

Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Aadhar கல்வித்தகுதி :
  • அரசாங்க அங்கீகாரம் பெற்று செயல்பட்டு கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B.Tech / MCA / BCA / BBA / BSC / (Computer) with Diploma in DOEACC / Systems Development / GNIIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் 2 முதல் 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • JAVA, User Support, Application Software, Financial Service, RDBMS, Finance, Web Technologies, Web Development போன்றவற்றில் போதிய அறிவு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.12.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு குஷி !


சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு குஷி

தமிழகத்தின் சென்னையில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையம் ஆனது ஒரு வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. பிபிஓ, கல்வி, மின், வர்த்தகம், சந்தைப்படுத்துதல், வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, மனிதவள மேம்பாடு ஆகிய துறை சம்பத்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகள் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :
  • பட்டதாரிகள் 25 முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேலான தகுதிகளை பெற்றவர்களாக இருக்க வேண்டும். 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் பணிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • மாதம் ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு முகாம் :

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 18.12.2020 அன்று காலை 09.30 மணி முதல் மலை 04.30 மணி வரை சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

மாதம் 2 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா ? வ.ஊ.சி துறைமுகம் அழைப்பு !


 மாதம் 2 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா ? வ.ஊ.சி துறைமுகம் அழைப்பு !

வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் Deputy Chief Mechanical Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் வ.உ. சிதம்பரனார் துறைமுகம்
பணிகள் Deputy Chief Mechanical Engineer
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.10.2020
VOC துறைமுக காலிப்பணியிடங்கள்:

துணை தலைமை இயந்திர பொறியாளர் (Deputy Chief Mechanical Engineer) – 01

இயந்திர பொறியாளர் வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 42 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Engineer கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE/B.Tech (Mech/Electrical/ECE) முடித்திருக்க வேண்டும்.

VOC துறைமுக மாத சம்பளம்:

நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கு ரூ.80,000 – 2,20,000/-  வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VOC துறைமுக  தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

VOC துறைமுக விண்ணப்பிக்கும் முறை:

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் நிர்வாக பொறியாளர் (Executive Engineer) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்ற முகவரிக்கு 26.10.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download VOC Port Trust Notification 2020 Pdf

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2020 – உடனே விண்ணப்பியுங்கள்:

 

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2020 – உடனே விண்ணப்பியுங்கள்

ஈரோடு மாவட்டத்தில் செயலாற்றிக் கொண்டுள்ள EIT பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள Skilled Assistant / Lab Assistant ஆகிய பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே பெற்று கொள்ளலாம். அதன் மூலம் விரைந்து இக்கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Erode EIT 
பணியின் பெயர் Lab Assistant 
பணியிடங்கள் 12
கடைசி தேதி  17.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
கல்லூரி பணியிடங்கள் :

Skilled Assistant / Lab Assistant பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 36 வரை இருக்கலாம்.

பாலிடெக்னிக் கல்லூரி கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Application Form 

Official Website

IIT சென்னை வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 45 ஆயிரம்:


IIT சென்னை வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 45 ஆயிரம்

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமை வாய்ந்த பட்டதாரிகளுக்காக அங்கு Junior Executive/ Senior Executive பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஏதுவாக தேவையான தகவல்கள் மற்றும் பதிவு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IIT Chennai
பணியின் பெயர் Junior Executive/ Senior Executive
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IIT சென்னை பணியிடங்கள் :

ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே Junior Executive/Senior Executive பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை IIT கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Degree (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
IIT சென்னை ஊதிய விவரம் :

தேர்ந்தெடுக்கப்பட்டவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Shortlist மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

Official Website

தமிழக அரசாங்க வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !


தமிழக அரசாங்க வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
TNRD கன்னியாகுமரி காலிப்பணியிடங்கள்:

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு மொத்தம் 03 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNRD கன்னியாகுமரி வயது வரம்பு:

2020 ஜூலை 01 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Overseer/Junior Drafting Officer – ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

Download TNRD All District Notification 2020 Pdf

TNRD தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் ஹால்டிக்கெட் மூலம் தெரிவிக்கப்படும்.

கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், கன்னியாகுமரி -629001 என்ற முகவரிக்கு 08.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNRD Notification 2020 Pdf

BE / B Tech முடித்தவரா ? தமிழக இ- சேவை மையத்தில் வேலை !


BE / B Tech முடித்தவரா ? தமிழக இ- சேவை மையத்தில் வேலை !

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் (TNeGA) காலியாக உள்ள IT Professionals பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.12.2020 இறுதி நாள் என்பதால், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம்
பணிகள் IT Professionals
மொத்த பணியிடங்கள் 21
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2020
தமிழக இ- சேவை மைய காலிப்பணியிடங்கள்:

IT Professionals பணிகளுக்கு மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNEGA கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE / B.Tech /MCA முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவன தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவனத்தில் Head, Senior Consultant & Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 07.12.2020 க்குள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.